ஆட்சேபகரமான காட்சிகள் சர்ச்சை: ‘மனுஷி’ படத்தை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பார்வையிட முடிவு

சென்னை: ‘மனுஷி’ படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க கூறியதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றிமாறன் தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் படத்தை ஆகஸ்ட் 24ம் தேதி பார்வையிடவுள்ளார். நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ திரைப்படத்தை, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. படத்தை இயக்குநர் கோபி நயினார் இயக்கியுள்ளார். படத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தில் 37 ஆட்சேபகரமான காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, அந்த காட்சிகள் மற்றும் … Read more

ஏழை மக்களுக்கு இலவச திருமண நிதி உதவித் திட்டம் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

Free Marriage Financial Assistance Cost Increased: இலவச திருமண நிதி உதவி திட்டம் செலவின தொகை ரூ.60.000-லிருந்து ரூ.70,000 -ஆக உயர்த்தப்பட்டது. மேலும் ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 50 ஏழை எளிய இணைகள் வீதம் 20 மண்டலங்களில் 1000 இணைகளுக்கு திருக்கோயில் நிதி மூலம் திருமணங்களை நடத்திட அனுமதி.

ஊத்துக்குளி அருகே மாநகராட்சி குப்பை கொட்ட எதிர்ப்பு: சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் குண்டுக்கட்டாக கைது

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி குப்பையை வெள்ளியம்பாளையம் ஊராட்சி பாறைக்குழியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை குண்டுக்கட்டாக போலீஸார் கைது செய்தனர். திருப்பூர் மாநகராட்சி சார்பில் குப்பை கொட்டுவதற்கு பல்வேறு பகுதிகளில் பயன்பாடற்ற பாறைக்குழிகளை தேர்வு செய்து குப்பை கொட்டப்பட்டு வந்தது. இதையடுத்து திருப்பூர் மாநகரை ஒட்டிய காளம் பாளையம், பொங்குபாளையம் என பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி குப்பை கொட்டுவதற்கு பொதுமக்கள் கடும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன் காரணமாக திருப்பூர் … Read more

டிஆர் பாலுவின் மனைவி ரேணுகா தேவி காலமானார் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

TR Baalu Wife Passed Away: முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை உறுப்பினருமான டி.ஆர். பாலுவின் மனைவி ரேணுகா தேவி இன்று காலையில் காலமானார்.

தமிழகம் வரும் பிரதமர் மோடியுடன் சந்திப்பா? – ஓபிஎஸ் பதில்

மதுரை: மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் கட்சியுடன் கூட்டணி அமைப்பது பற்றி பொறுத்திருந்து பாருங்கள். கூட்டணி குறித்து யாரும் என்னிடம் பேசவில்லை. தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு இருக்குமா என்பதையும் பொறுத்திருந்தே பாருங்கள் என்றார். Source link

TNPSC தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு! உடனே இத பண்ணிடுங்க!

குரூப் 2 தேர்வின் முதல் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஏற்கெனவே முடிவடைந்த நிலையில், இன்னும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.28.70 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சை​தாப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனை​யில் ரூ.28.70 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள புதிய கட்​டிடம் அடுத்த மாதம் பயன்​பாட்​டுக்​குக் கொண்​டு​வரப்​படும் என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார். சென்னை சைதாப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனை​யில் கட்​டப்​பட்​டுள்ள கட்​டிடம் மற்​றும் மருத்​துவ உபகரணங்​களை சுகா​தா​ரத்துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார். மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப்​பணி​கள் இயக்​குநர் சித்ரா உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர். அப்​போது, அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்த அரசு மருத்​து​வ​மனை 120 ஆண்​டு​களைக் கடந்த ஒரு … Read more

இனி யாருக்கு ரூ.1000 கிடைக்கும்? மகளிர் உரிமை தொகை தொடர்பாக முக்கிய அப்டேட்!

தமிழகத்தில் ஏற்கனவே மகளிர் உரிமை திட்டத்தில் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். விடுபட்டவர்களின் பெயர்களும் தற்போது சேர்க்கப்பட்டு வருகிறது.

கா​விரி​யில் வெள்​ளப்பெருக்கு அதிகரிப்பு: கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சேலம்: காவிரி​யில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளதை அடுத்து மேட்​டூர் அணை​யில் இருந்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. இது மேலும் அதி​கரிக்​கப்​படும் என்​ப​தால், காவிரி கரையோர மாவட்​டங்​களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. நடப்​பாண்​டில் முதல்முறை​யாக, மேட்​டூர் அணை கடந்த ஜூன் 29-ல் நிரம்​பியது. டெல்டா பாசனத்​துக்கு ஜூன் 12-ம் தேதி முதல் நீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், நீர் திறப்பு காரணமாக, அணை​யின் நீர் மட்​டம் குறைவதும், காவிரி​யில் வெள்​ளம் ஏற்​படும்​போது, அணை … Read more

அதிமுக கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ்… டென்ஷன் ஆன இபிஎஸ் – இதுக்கு ஏன் திமுகவை திட்டினார்?

Edappadi Palanisamy: பரப்புரையையின் போது ஆம்புலன்ஸ் வந்ததால் கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி, அடுத்த முறை கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால் அதை ஓட்டி வருபவர்கள் நோயாளியாக  அதே ஆம்புலன்ஸில் செல்ல வேண்டி வரும் என்றார்.