தண்டனை கைதியாக புழல் சிறையில் உள்ள சுபிக்ஷா சுப்பிரமணியன் ‘பேன்ட் – சட்டை’ அணிந்து வாதிடலாம்: உயர் நீதிமன்றம்
சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை பெற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபிக்ஷா சுப்பிரமணியன், தனக்கு எதிரான வழக்கு விசாரணைகளில், கைதி சீருடையில் அல்லாமல், வழக்கமான பேன்ட் – சட்டை அணிந்து காணொலி மூலம் வாதிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னை அடையாறு காந்திநகரில் விஸ்வபிரியா என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கி, முதலீடுகளுக்கு அதிக வட்டி தருவதாக கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து ஏமாற்றியதாக சுபிக்ஷா … Read more