எளாவூர் சோதனை சாவடியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து உள்ளிட்ட தனிப்படை போலீசார் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆந்திர மாநில அரசு பேருந்தை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அதில் 21 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து பேருந்தில் பயணித்த 4 பேரை போலீசார் கவரப்பேட்டை காவல்நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அதில் ஆந்திர மாநிலம் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முரளி, ஜோதி, தினேஷ், பாக்கியகிருஷ்ணா … Read more