மக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து மதுக்கடைகளும் அகற்றப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகத்தில் அரசு பள்ளிக்கூடங்களின் அருகாமையில் உள்ள மதுக்கடைகள் அகற்றும் பணி துவங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். கன்னியாகுமரியில் பேசிய அவர், மக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து மதுக்கடைகளையும் அகற்ற வேண்டும் என்பது அரசின் முடிவு என்றும் கூறினார். Source link