எடப்பாடிக்கு தெற்கில் இருந்து வந்த சேதி… சொதப்புகிறதா மாஸ்டர் பிளான்?
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கொக்கிர குளத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ரத்ததான கழக நிறுவனர் புதுக்குடி எம்.எஸ்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் தலைமையிலான அரசு வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தியது. இதன்மூலம் தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் 10.5 சதவீத இட ஒதுக்கிட்டை பெற்றனர். ஆனால் 108 சமூக மக்களின் கெட்ட பெயரை எடப்பாடி பழனிசாமி சம்பாதித்துக் கொண்டார். அவர்கள் அனைவரும் எதிராக திரும்பினர். சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு … Read more