சொத்து மோசடி வழக்கு – பிரிட்டனை சேர்ந்தவருக்கு ஜாமின் மறுத்து சென்னை நீதிமன்றம் உத்தரவு.!

சொத்தை விற்பனை செய்வதாகவும் மற்றும் பொது அதிகார ஆவணம் வழங்குவதாகக் கூறி 11 லட்ச ரூபாய் மோசடி செய்து, தலைமறைவான பிரிட்டனை சேர்ந்தவரின் ஜாமின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டு குடிமகனான ரான்சம் அன்செலம் முர்ரே என்பவர் சென்னையை சேர்ந்த பிரேம் சந்த் ஜெயின் என்பவருக்கு ஒரு நிலத்தை விற்பனை செய்வதாகவும், தவறினால் பொது அதிகாரம் வழங்குவதாகவும் கூறி 25 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளார். இந்த … Read more

Tamil News Live Update: இந்தியாவில் மேலும் 13,272 பேருக்கு கொரோனா பாதிப்பு

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamil News Latest Updates மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப்பதிவு மதுபான உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மணிஷ் சிசோடியா இல்லம் உட்பட 21 இடங்களில் வெள்ளிக்கிழமை சிபிஐ … Read more

நாகப்பட்டினம் | மீன்வள துறையிலும் புரட்சி செய்ய வேண்டும்: ஆளுநர் ரவி வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: விவசாயத் துறைபோல மீன்வளத் துறையிலும் தமிழகம் புரட்சி செய்ய வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார். நாகை மாவட்டம் நாகூரில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில், பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, 215 இளங்கலை மீன் வள அறிவியல் மாணவர்கள், 55 இளநிலை தொழில்நுட்ப கல்வி மாணவர்கள், 25 முதுநிலை மீன்வள அறிவியல் மாணவர்கள், 12 முனைவர் பட்ட மாணவர்கள் … Read more

உதகை அருகே 4 வயது சிறுமியை கடித்துக் கொன்ற சிறுத்தை… வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது

நீலகிரி: உதகை அருகே அரக்காடு பகுதியில் 4 வயது சிறுமியை கடித்துக்கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி வடக்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தேனாடுகம்பை பிரிவு அரக்காடு பகுதியில் பாலன் என்பவருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு வடமாநில தொழிலாளர்கள் பலர் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி நிஷாந்த் … Read more

1971 ஆம் ஆண்டு திருடப்பட்ட பழங்கால சம்பந்தர் சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு.!

பார்வதி சிலைக்குப் பிறகு தாண்டந்தோட்டம் கோயிலில் இருந்து திருடப்பட்ட பழங்கால இரண்டாவது சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளது. 1971 ஆம் ஆண்டு கும்பகோணம் தாண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் சிவன் கோயிலில் இருந்து திருடப்பட்ட வெண்கல சம்பந்தர் சிலை, தற்போது அமெரிக்காவில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுக்கா தண்டந்தோட்டம் கிராமத்தில் இருக்கும் நடனபுரீஸ்வரர் சிவன் கோயிலில் இருந்த 1. சம்பந்தர், 2.கிருஷ்ண கலிங்க நர்த்தனம், 3. … Read more

கோவையில் கஞ்சா விற்பனை செய்த 5 தனியார் கல்லூரி மாணவர்கள் கைது

கோவையில் கஞ்சா விற்றதாக 5 கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கல்லூரி மாணவர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக பீளமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்ததில் கல்லூரி மாணவர்கள் சிலர் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். … Read more

பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு, ஊழல் புகாருக்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன: உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் பதில் மனு

சென்னை: முன்னாள் முதல்வர் பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக அறப்போர் இயக்கம் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 2016 முதல் 2021-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நெடுஞ்சாலைத் துறை மூலம் நடைபெற்ற பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகளை தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒதுக்கி முறைகேடு செய்ததன் மூலம், அரசுக்கு ரூ.692 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் முதல்வர் பழனிசாமி … Read more

மதுரை அருகே உள்ள 4 மாடி கொண்ட ஓட்டலில் மின்கசிவால் தீ விபத்து

மதுரை: புதூர் பேருந்து நிலையம் அருகே உள்ள 4 மாடி கொண்ட ஓட்டலில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை விரைந்து சென்று தீயை அணைத்த நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட 7 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.