நீதிமன்ற தீர்ப்பால், படுஜோரில் ஓ.பி.எஸ்.? ட்விஸ்ட் வைக்கும் முன்னாள் அமைச்சர்.. ஜெயக்குமாரால் அதிர்ச்சி.!
அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை முடிவில் நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கப்பட்ட தீர்ப்பு ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானது அல்ல.” என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். கடந்த ஜூலை 11-ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அதிமுக ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் எந்தவிதமான ஒப்புதலும் பெறாமல் இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது … Read more