'புஸ்வாணம்..': ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ ஒன்றாக சந்திக்காமலே சென்ற பிரதமர் மோடி
இரு நாள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு தமிழகத்திலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி. அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமரை வழியனுப்பி வைத்தார். பிரதமரின் இரண்டு நாள் வருகையின் போது அதிமுகவில் நடக்கும் ஒற்றை பிரச்சினையை வைத்து ஒரு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜூன் மாதம் 11ஆம் தேதி முதல் அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை எழுந்தது இருந்து. அதைத் தொடர்ந்து ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் … Read more