கள்ளக்குறிச்சி | பேச்சுவார்த்தையில் எடுத்த முடிவின்படி அரசுப் பள்ளியில் கொடியேற்றிய பட்டியலின ஊராட்சி பெண் தலைவர்

கள்ளக்குறிச்சி: போலீஸார் முன்னிலையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் படி, சின்னசேலத்தை அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராம அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற பெண் தலைவர் சுதா நேற்று தேசியக் கொடியேற்றினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத்துக்குட்பட்ட எடுத்தவாய்நத்தம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. “இந்தப் பள்ளியில் கடந்த ஆண்டுகளில் ஊராட்சி மன்றத் தலைவர் சுதந்திர தின நாள்களில் தேசியக் கொடி ஏற்றியதைப் போன்று, இந்த ஆண்டு தானும் தேசிய கொடியேற்ற அனுமதிக்க வேண்டும்” … Read more

கஞ்சா போதையில் நடுரோட்டில் ரகளை! சிறுவனுக்கு அடி உதை!

கந்திலி காவல் நிலையம் முன்பு கஞ்சா போதையில் சிறுவன் ரகளையில் ஈடுபட்டதால் மரத்தில் கட்டிவைத்து பொதுமக்கள் சரமடி அடி உதை கொடுத்துள்ளனர்.  திருப்பத்தூர் அடுத்த கந்திலி காவல் காவல் நிலையம் முன்பு கஞ்சா போதையில் சிறுவன் ஒருவன் அச்சாலையில் வரும் இருசக்கர வாகனங்களை வழி மறைத்து ரகளை ஈடுபட்டு வந்தார். இதனை அப்பகுதியில் உள்ள சிலர் தங்களது தொலைபேசியில் படம் எடுத்தனர். மேலும் தொடர்ந்து ரகளையில்  ஈடுபட்ட அந்த வாலிபரை பிடித்து அப்பகுதி மக்கள் மரத்தில் கட்டி … Read more

ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சோளிங்கர் அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு பள்ளி மாணவர்கள் நீரில் முழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் அருகே உள்ள பழையபாளையம் மோட்டூர் அஞ்சலக தெருவைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியான கோவிந்தராஜ் என்பவரின் மகன் பிரதீஷ் (12). மற்றும் அதே பகுதியில் பஜனை கோயில் தெருவில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளி துரைமுருகன் என்பவரின் மகன் அன்பரசு (15). அரசுப் பள்ளியில் பயின்றுவரும் இவர்கள் இருவரும் … Read more

சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூரும் விடுதலை போரில் வீரத்தமிழகம் ஒளி-ஒலி கண்காட்சி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

சென்னை: சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த ‘விடுதலைப் போரில் வீரத்தமிழகம்’ என்ற முப்பரிமாண ஒளி, ஒலி கண்காட்சியை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். சுதந்திர போராட்ட வீரர்களின் வீர தீர செயல்களையும், அவர்களின் தியாகங்களையும், சுதந்திரம் பெற்று தர அவர்கள் அனுபவித்த இன்னல்களையும் நினைவுகூரும் வகையில் தமிழக அரசுசார்பில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் ‘விடுதலைப் போரில் வீரத் தமிழகம்’ என்ற முப்பரிமாண ஒளி, ஒலி கண்காட்சி … Read more

`இந்த மரணம் தனிப்பட்ட முறையில் என்னை தாக்கியுள்ளது'- நடிகர் துல்கர் சல்மான் உருக்கம்

திரைப்பட விமர்சகரும், மூவி டிராக்கருமான கௌசிக் திடீர் மாரடைப்பால் நேற்று இரவு உயிரிழந்தார். தமிழ்நாட்டில் இயங்கிவரும் பல்வேறு செய்தி நிறுவனங்களில் சினிமா பிரிவில் கண்டெண்ட் ரைட்டராக, தொகுப்பாளராக பணியாற்றி வந்த கௌசிக், பிளாக் ரைட்டராக அறியப்பட்டவர். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அந்தவகையில் நேற்று மதியம் வரை ட்விட்டரில் அவர் ஆக்டிவாக இருந்திருக்கிறார். கடைசியாக நடிகர் துல்கர் சல்மானின் சீதா ராமம் பட கலெக்‌ஷன் குறித்தும் அவர் பதிவிட்டிருந்திருக்கிறார். உலகளவில் சீதா ராமம் … Read more

Tamil News Live Update: மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamil News Latest Updates சென்னை வங்கிக் கொள்ளை சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில், கடந்த 13 ஆம் தேதி, 31.7 கிலோ அடமானம் வைக்கப்பட்ட நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது., இதுதொடர்பாக, பாலாஜி, சந்தோஷ், … Read more

முதல்வர் பொறுப்பை எனக்கு வழங்கிய மக்களுக்கு உண்மையாக இருப்பேன் – சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: எனக்கு முதல்வர் பொறுப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு என்றும் உண்மையாக இருப்பேன். ஒவ்வொரு தனிமனிதனின் கோரிக்கையையும் நிறைவேற்றுவதே என் விருப்பம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை நேற்று ஏற்றி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது சுதந்திர தின உரையில் பேசியதாவது: எளிமை, இனிமை, நேர்மை, ஒழுக்கம், மனிதநேயம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாக காந்தியடிகள் இருக்கிறார். இன்று நாட்டுக்கு அவசிய, அவசரமான கொள்கைகள் இவைதான். இத்தகைய அனைத்து … Read more

‘உங்க எல்லை பிரச்னைய அப்புறம் வச்சுக்கோங்க; முதல்ல யானையை காப்பாத்துங்க’- மக்கள் கோரிக்கை

கோவை அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள யானை தமிழக கேரள எல்லைப்பகுதியில் நிற்பதால் யார் மருத்துவ சிகிச்சை அளிப்பது என்று வனத்துறையினர் காலம் தாழ்த்தி வருவதாக மலைக்கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கோவை ஆனைகட்டி பட்டிசாலை என்கிற பகுதியில் தமிழக கேரளா எல்லையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆற்றின் நடுவே காட்டு யானை நின்று கொண்டிருக்கிறது. இந்த யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது என இரு மாநில வனத் துறையினரும் குழப்பத்தில் உள்ளதால், சிகிச்சை அளிக்காமல் வேடிக்கை … Read more