விமானத்தில் மயங்கிய பயணி; முதலுதவி அளித்த தமிழிசை சௌந்தரராஜன்; குவியும் பாராட்டு
Tamilisai Soundararajan treat first aid to fainted co-passenger in flight: நடுவானில் விமானத்தில் மயக்கமடைந்த பயணிக்கு தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுனருமான தமிழிசை செளந்தரராஜன் முதலுதவி அளித்த நிலையில், சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று அதிகாலை 3 மணிக்கு டெல்லியிலிருந்து ஹைதராபாத்துக்கு விமானத்தில் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, ஒரு பயணி திடீரென மயக்கம் … Read more