தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 பேரிச்சம் பழம்: இந்த மேஜிக் நடக்குதான்னு பாருங்க!

ஒரு நாளில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பேரிச்சம் பழத்தை சாப்பிடலாம். இந்நிலையில் வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்திகொள்ளலாம். வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் சாப்பிட்டால், உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும். இதில் இற்கையான இனிப்பு இருப்பதால் உடலுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தாது. இதில் நார்சத்து, இரும்பு சத்து இருக்கிறது. மேலும் இதில் சுத்தமாக கொழுப்பு சத்து இல்லை என்பதால், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் இருக்கும் பொட்டாஷியம், மெக்னீஷியம் ரத்த அழுத்தத்தை … Read more

தமிழகத்தில் அடுத்த 3 நேரத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை.. வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர் பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், … Read more

“கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவர்களின் படிப்பில் பாதிப்பு ஏற்பட விடமாட்டோம்” – அமைச்சர் அன்பில் மகேஸ்

திருவிடைமருதூர்: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் படித்த மாணவர்களுக்குப் படிப்பில் சுணக்கம் வந்து விடக்கூடாது என அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகின்றோம் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். திருவிடைமருதூர் வட்டம், மதகுசாலை, கொள்ளிடம் ஆற்றில் அடித்த செல்லப்பட்ட 3 பேரின் குடும்பத்தினருக்கும், மீட்கப்பட்டவரை நேரில் சந்தித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் வியாழக்கிழமை ஆறுதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியது: “ஆற்றில் அதிகளவு தண்ணீர் பெருகி … Read more

'குழந்தைகள்முன் பெற்றோர் நட்புடன் நடந்து கொள்ளுங்கள்'- பிரிந்துவாழும் தம்பதிக்கு அறிவுரை

”குழந்தைகள் பாதுகாப்பாக உணரும் வகையில், அவர்கள் முன் பெற்றோர் இருவரும் நட்புடன் நடந்து கொள்வது முக்கியமானது” என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது. விவாகரத்து மூலம் பிரிந்த கணவன் – மனைவிக்கு பிறந்த குழந்தையை பார்ப்பது குறித்து வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பிரிந்து வாழும் தம்பதிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அதில், ”தனிப்பட்ட இருவரின் புனிதமான சங்கமம்தான் திருமணம். அதன் பலனாக கிடைக்கும் குழந்தையை வளர்ப்பது, பெற்றோர் ஆகிய … Read more

ஜூலை 23, 24-ல் சென்னையில் ரஷ்ய கல்வி கண்காட்சி: மருத்துவம் படிக்க குவியும் மாணவர்கள்

கோவிட்-19 தொற்றுநோய் பரவல் மற்றும் உக்ரைன்-ரஷ்யாவிற்கு இடையேயான போரின் காரணத்தால் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பதற்கு மக்கள் அஞ்சுகின்றனர்.  இதனால் சீனா, உக்ரைன் மற்றும் பிற நாடுகள் மருத்துவப் படிப்பிற்கான உகந்த இடம் இல்லை என உலகமக்களினால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஆனால், ரஷ்யாவின் பல்கலைக்கழகங்களில் 2022-23 ஆண்டின் மருத்துவ துறையின் அட்மிஷன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 5,000 ஆக இருந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, இனி வரும் காலங்களில் 50% ஆக அதிகரித்து 2022-23இல் 7,500 ஆக … Read more

ஈரோடு.! கிரேன் மோதியதில் விவசாயி உயிரிழப்பு.!

ஈரோடு மாவட்டத்தில் கிரேன் வண்டி மோதியதில் விவசாயி உயிரிழந்துள்ளார். ஈரோடு மாவட்டம் நடுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணசாமி. இவர் கரூர்-ஈரோடு மெயின் ரோட்டில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு பின்னால் வந்த கிரேன் வண்டி ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் கீழே விழுந்த நிலையில், கிரேன் வண்டியின் பின் சக்கரம் அவர் மீது ஏறி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணசாமி பரிதாபமாக … Read more

முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் முதல் முறை: கோவையில் இரு கை, கால்களை இழந்தவருக்கு செயற்கை உறுப்புகள் பொருத்தம்

கோவை: விபத்தில் இரு கை, கால்களை இழந்த இளைஞருக்கு தமிழகத்தில் முதல் முறையாக முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கோவை அரசு மருத்துவமனையில் எடை குறைந்த உறுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. கோவை அன்னூரை அடுத்த குமரன் குன்று, வேப்பம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (22). இவர், கடந்த பிப்ரவரி 5-ம் தேதி ஏற்பட்ட மின் விபத்தில் சிக்கி முழங்காலுக்கு கீழ், முழங்கைக்கு கீழ் பகுதிகளை இழந்தார். இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்க … Read more

கள்ளக்குறிச்சி மாணவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்போருக்கு எஸ்.பி. விடுத்த எச்சரிக்கை!

கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்தரது மகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூர் பள்ளியில் சந்தேகமான முறையில் கடந்த 12ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடலை பெற்றுக் கொள்ளாமல் பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்று வந்தது. கடந்த 17ஆம் தேதி அந்தப் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. இது சம்பந்தமாக நீதிமன்றங்களிலும் வழக்குகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டு முறை பள்ளி மாணவியின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. இதுவரை அவரது உடல் அவரது பெற்றோர்களால் பெற்றுக் கொள்ளப்படவில்லை. இந்நிலையில், … Read more

சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்… ஒற்றை ஆளாக போராடும் பாக்கியலட்சுமி

இல்லத்தரசிகள் மட்டுமல்லாது இளைஞர்கள் மத்திலும் நல்ல வரவேற்பை பெற்று வருவது சின்னத்திரை நிகழ்ச்சிகள். வார நாட்களில் சீரியலும். வார இறுதியில் ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்து வருகினறன. இதை பயன்படுத்திக்கொள்ளும் வகையில்.சேனல்களும் அவ்வப்போது புதிய சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை களமிறங்கி வருகின்றன. இதில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும். டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை பெறுவது ஒரு சில சீரியல்கள் மட்டுமே. இதிலும் குறிப்பாக சன்டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கே அதிக போட்டி நடக்கும். … Read more

#கன்னியாகுமரி || குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து காவல் துறையினர், அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில் விஜயன்(51) என்பவரின் கடையில் புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா விற்பனை செய்ததது தெரிய வந்துள்ளது. … Read more