சொத்து வரி உயர்வு: சட்டப்பேரவையில் திமுகவை திணறடிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வு மற்றும் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% உள் ஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் ரத்து செய்து அளித்த தீர்ப்பு உள்ளிட்ட விவகாரங்களை தமிழக சட்டப்பேரவையில் எழுப்பி திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் தமிழக அரசு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி 150% வரை உயர்த்தப்படுவதாக அறிவித்தது. சொத்து வரி உயர்வைக் கண்டித்து, அனைத்து மாவட்டத் தலைமை இடங்களிலும் அதிமுக … Read more

பள்ளி நேரத்தை மாற்றி அமைக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை.!

வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சி பொறுப்பேறற்றதிலிருந்து தமிழகத்தை இந்திய மாநிலங்களிலேயே முதன்மை மாநிலமாக மாற்றிவரும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்திப் பாராட்டுகிறேன். மேலும்கோடை விடுமுறை காலத்தில் பள்ளி நடைபெறக்கூடிய காலகட்டங்களில் பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். கடந்த காலங்களை காட்டிலும் வெயிலின் உக்கிரம் இந்த … Read more

காவல்நிலையங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்க நடவடிக்கை.. காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை

நாளை முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், காவல்நிலையத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பெண்கள், சிறுவர் – சிறுமியர்களை எக்காரணத்திற்காகவும் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து வரக்கூடாது எனவும், முக்கிய வழக்குகளில் கைதாகும் நபர்கள், பழைய குற்றவாளிகள் உள்ளிட்டோரிடம் உடனடியாக விசாரணை நடத்தி  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  Source link

இலவசங்கள் வேண்டாம்; வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்: – விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமே பொருளாதார சரிவுதான் என்பதால், இலவச திட்டங்களை தவிர்த்து, வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு செயல்படுத்தி, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “இன்றைய ஆட்சியாளர்கள் எப்படியாவது ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, இலவசங்களை தருவதாகக் கூறுவது, தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா செய்வது போன்ற செயல்களால் மக்களை … Read more

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து 2வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 12 பேரையும், ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து சிறையில் … Read more

வீட்டில் மாட்டிக்கொண்ட சரவணன் சந்தியா… சிவகாமி அம்மா உங்க முடிவு என்ன?

Tamil Serial Raja Rani 2 Rating Update : போச்சுடா சிவகாமிக்கு அடுத்த பஞ்சாயத்து வந்தாச்சு… சரவணன் சந்தியா போர்களத்திற்கு ரெடி ஆகலாம் என்று சொல்லும் வகையில் ராஜா ராணி 2 சீரியலில் மற்றொரு பிரச்சிளை புகுந்துள்ளது. விஜய் டிவியின் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்று வரும் சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து 2-வது சீசன் தொடங்கப்பட்டது. முதல் சீசனில் … Read more

சிவகங்கையில் இறந்த நாய்க்கு சிலை வைத்து வழிபாடு செய்த முதியவர்.. வைரலாகும் வீடியோ.!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த 82 வயது முதியவர் முத்து. இவர் டாம் என்கிற நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இது கடந்த 2021 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளது. இதனால் மிகுந்த வேதனையில் இருந்த முதியவர் தனது நாய் டாமின் நினைவாக மானாமதுரையில் சிலை ஒன்றை கட்டியுள்ளார். அதற்கு மாலை, ஆடை அணிவித்து வழிபாடு செய்த நிகழ்வு பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளது. இதுகுறித்து முதியவர் முத்து கூறுகையில் என் பிள்ளைகளை விட நான் நாயின் மீது அதிக … Read more

காவல்நிலையங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்க நடவடிக்கை.. சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை

நாளை முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், காவல்நிலையத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பெண்கள், சிறுவர் – சிறுமியர்களை எக்காரணத்திற்காகவும் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து வரக்கூடாது எனவும், முக்கிய வழக்குகளில் கைதாகும் நபர்கள், பழைய குற்றவாளிகள் உள்ளிட்டோரிடம் உடனடியாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. Source link

திமுக ஆட்சியில் தமிழகத்தில் அமைதியின்மை, வளமின்மை, வளர்ச்சியின்மையே நிலவுகிறது: ஓபிஎஸ்

சென்னை: தமிழகத்தில் அமைதியின்மை, வளமின்மை, வளர்ச்சியின்மை என்ற சூழல் கடந்த பதினோறு மாதங்களாக நிலவி வருகிறது என சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”நல்ல விளக்குக்கு வெளிச்சம் எப்படியோ, நல்ல வயலுக்கு விளைச்சல் எப்படியோ, அப்படித்தான் நல்ல ஆட்சியில் மக்களுக்கு நிம்மதி வேண்டும்.” என்று நல்ல ஆட்சிக்கு விளக்கம் தந்திருக்கிறார் பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணாவின் கூற்றிற்கு மாறான நிலைமை தற்போது தமிழகத்தில் நிலவுகிறது. ‘அமைதி, வளம், … Read more

ரூ.110-ஐ கடந்தது பெட்ரோல் விலை: சென்னையில் என்ன நிலவரம்?

சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் 110 ரூபாயையும், டீசல் ஒரு லிட்டர் 100 ரூபாயையும் தாண்டி விற்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 75 காசுகள் உயர்ந்து ரூ. 110.9 – க்கு விற்கப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் 76 காசுகள் விலை அதிகரித்து ரூ.100.18-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 15 நாட்களில் 13ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. 15 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8.69 -ம், டீசல் லிட்டருக்கு ரூ.8.75-ம் அதிகரித்துள்ளது. … Read more