சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தால் பலியான பெண்.. மெடிக்கல் ஷாப்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு
சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தால் ஒரு பெண் உயிரிழந்ததை அடுத்து அப்பகுதியில் உள்ள மருந்தகம் மற்றும் மருத்துவமனையை மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குனர் ரமேஷ்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் கிராமத்தில் பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வேல்முருகன்-அனிதா தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக நான்கு மாதமாக கருவுற்று உள்ளார். இந்நிலையில் மூன்றாவதாக பிறக்க போகும் … Read more