சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தால் பலியான பெண்.. மெடிக்கல் ஷாப்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தால் ஒரு பெண் உயிரிழந்ததை அடுத்து அப்பகுதியில் உள்ள மருந்தகம் மற்றும் மருத்துவமனையை மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குனர் ரமேஷ்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் கிராமத்தில் பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வேல்முருகன்-அனிதா தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக நான்கு மாதமாக கருவுற்று உள்ளார். இந்நிலையில் மூன்றாவதாக பிறக்க போகும் … Read more

திருட போன இடத்தில், மெய் மறந்து ஊரான் பொண்டாட்டியை ரசித்து.. போலீசில் சிக்கிய கொள்ளையன்.!

சேலம் மாவட்டத்தில் இருக்கும் ரயில் நிலையத்திற்கு அருகில் சூரமங்கலம் பகுதியில் ஒரு அழகிய பெண் இரவு நேரத்தில் மின்சாரம் இல்லாத காரணத்தால் தங்களது வீட்டு கதவை திறந்து வைத்துக் கொண்டு உறங்கினார். காற்று வரவில்லை என்று திடீரென்று அவருக்கு விழிப்பு ஏற்பட்டது.  அப்போது, யாரோ நின்று கொண்டிருப்பதைப் போல உணர்ந்த அவர் பின்னர் சுதாரித்துக்கொண்டு திருடன் திருடன் என்று கத்திக் கூச்சலிட்டு இருக்கிறார். உடனே அந்தத் திருடன் வீட்டிலிருந்து வெளியே சென்று தப்பிக்க முயன்றுள்ளார். அப்பொழுது அந்த … Read more

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருட்டில் ஒளிரும் மின்மினிப் பூச்சிகளின் அபூர்வக் காட்சிகள்.!

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மின்மினி பூச்சிகள் நடத்திய ஒத்திசைவு ஒளி நடனத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையின் ஆனைமலை அடர்வனப்பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன் மின்மினிப்பூச்சிகள் ஒரே நேரத்தில் ஒத்திசைவு ஒளி நடனத்தை வெளிப்படுத்தி இருக்கின்றன. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் காணப்படும் மின்மினிப் பூச்சிகள் அப்ஸ்கோண்டிடா இனத்தைச் சேர்ந்தவை என கூறப்படும் நிலையில் இந்த ஒத்திசைவு ஒளி நடனத்தின் காட்சிகள் அனைவரையும் கவர்ந்து வருகிறது.  Source … Read more

தமிழகத்தில் 2021-ல் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்

சென்னை: தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கான குற்றங்கள் அதிகரித்து உள்ளதாக காவல் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2021-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 31,000 புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பின் அதிகமான புகார்கள் கடந்த ஆண்டு வந்துள்ளதாகவும், கடந்த … Read more

’’மயிலே மயிலே இறகு போடு என்றால் போட மாட்டேங்குறீர்கள்’’-அதிகாரிகளை சாடிய அரியலூர் ஆட்சியர்

அரியலூரில் முதல்வர் தனி பிரிவு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை சரமாரியாக சாடியுள்ளார் அம்மாவட்ட ஆட்சியர். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்‌ நடைபெற்றது. இதில் அனைத்துத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிய ஆட்சியர் ரமண சரஸ்வதி இடையில் அதிகாரிகளிடம்‌ பேசினார். அப்போது முதல்வர் தனிபிரிவுலிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது ஒரு வாரம் கடந்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை சாடினார். அப்போது பேசிய ஆட்சியர் ரமண‌ சரஸ்வதி, அதிகாரிகள்‌ இப்போதுதான் பணியில் … Read more

ரெண்டு பேரும் சோ கியூட்! ஃபரினாவும், மகனும்.. மதர்ஸ் டே போட்டோஷூட் வைரல்!

சென்னையைச் சேர்ந்த ஃபரீனா ஆசாத், தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது சின்னத்திரையின் பிரபலமான கதாநாயகியாக இருக்கிறார். டிவியில் தொகுப்பாளராக இருந்தபோது, அஞ்சரை பெட்டி, ஒரு நிமிடம் ப்ளீஸ், கிச்சன் கலாட்டா, ஷோரீல், சினிமா ஸ்பெஷல் மற்றும் கோலிவுட் அன்கட் போன்ற நிகழ்ச்சிகளை ஃபரினா தொகுத்து வழங்கினார். பின்னர் அழகு என்ற சீரியலில் நரேஷ் ஈஸ்வருக்கு ஜோடியாக நடித்து சீரியல் உலகில் அறிமுகமானார். ஆனால் இவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது பாரதி கண்ணம்மா சீரியல் தான். அதில் … Read more

10 இலட்சம் ரூபாய், பறிபோன உயிரை மீட்டுத் தருமா? – தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் சரமாரி கேள்வி.!

ஆண்டுக்கணக்கில் குடியிருக்கும் ஏழைமக்களை வெளியேற்றும்போது, உரிய மாற்று இடத்தையும் வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்கிற குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட ஆட்சியாளர்களுக்கு கிடையாதா? என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது,  “சென்னை ராஜா  அண்ணாமலைபுரத்தில் வீடுகளை  இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தவர் உயிரிழந்துவிட்ட நிலையில், இத்தகைய வீடுகளை அகற்றும் போது கடைபிடிக்க வேண்டிய கொள்கை வரையறுக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.  ஒருவர் உயிரை விட்ட … Read more

ஆசிரியர்களிடம் அத்துமீறினால் சான்றிதழில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டீர்கள் என குறிப்பிடப்படும்-மாணவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

பள்ளிகளில் ஒழுக்கக்கேடாக நடந்து கொள்ளும் மாணவர்களின் சான்றிதழில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டீர்கள் என பதிவிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இது குறித்து பேசிய அவர், வகுப்பறைகளில் செல்போன் கொண்டு வருவது முற்றிலும் தடுக்கப்படும் என்றும் ஒழுங்கீனமாக நடப்பவர்கள் நிரந்தரமாக பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், வரும் கல்வியாண்டில் இருந்து நீதி போதனை வகுப்புகளை முதலில் நடத்திவிட்டே, பின் பாடங்கள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். Source link

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சாந்தனுக்கு மருத்துவப் பரிசோதனை

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, சிறை தண்டனை அனுபவித்து வரும் சாந்தனை மருத்துவ பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்து வந்தனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையிலும், நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் புழல் மத்திய சிறையிலும், ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையிலும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 30 வருடங்களுக்கு … Read more

மதுரை: மத்திய சிறையில் விசாரணை கைதிகளுக்கிடையே மோதல்: போலீசார் விசாரணை

மதுரை மத்திய சிறையில் கஞ்சா கேட்டு விசாரணை கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதிகளாக உள்ள சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த தினேஷ், நிதிஷ்குமார், பிரகாஷ்ராஜ் ஆகியோர், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த சையது இப்ராஹிமிடம் கஞ்சா கேட்டுள்ளனர். அப்போது பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் இரு பிரிவினரும் மோதிக் கொண்டதில் கைதிகள் சையது இப்ராஹிம் மற்றும் தினேஷ்க்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த … Read more