காவிரியின் துணை ஆறான தொட்டல்லா காட்டாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்: மலைக் கிராம விவசாயிகள் வலியுறுத்தல்
அஞ்செட்டி வனச்சரகத்தில் ஓடும் காவிரி ஆற்றின் துணை ஆறான தொட்டல்லா காட்டாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என மலைக் கிராம விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். ஓசூர் வனக்கோட்டத்தில் அஞ்செட்டி மற்றும் உரிகம் வனச்சரகங்கள் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த வனச்சரகங்களின் இடையே 46 கிமீ தூரம் காவிரி ஆற்றின் துணை ஆறான தொட்டல்லா காட்டாறு ஓடுகிறது. அஞ்செட்டியை அடுத்த குந்துக்கோட்டை மலையில் உற்பத்தியாகும் தொட்டல்லா காட்டாறு அஞ்செட்டி வழியாக ஓடி உரிகம் வனச்சரகத்தில் உள்ள … Read more