ஓங்கி அறைந்த வனிதா… விறுவிறுப்பை கூட்டும் ஜீ தமிழ் சீரியல்கள்

முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்கள் ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில் கடந்த வாரம் ஒரே நாளில் புதிதாக 3 சீரியல்கள் ஒளிபரப்பு தொடங்கியது. இந்த 3 சீரியல்களுமே தொடக்கத்திலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமுதாவும் அன்னலட்சுமியும் ஜீதமிழில் கடந்த ஜூலை 4ந் தேதி முதல்  தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். ஓரிரு எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பாகி உள்ள நிலையில் சீரியல் கதைக்களம் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது. அம்மாவை … Read more

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.1.16 லட்சம் அபராதம் வசூல் – மாநகராட்சி நிர்வாகம்.!

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அதன் ஒருபகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அனைவரும் முககவசம் அணிவது கட்டாயம் என்றும் மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தது.  இந்த நிலையில், சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இன்று ஒரே நாளில் 1,16,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.  Source link

10-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. சக மாணவர்கள் 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது.!

கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் சக மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அரசு பள்ளியில் படித்து வரும் அந்த மாணவி சக மாணவரின் பிறந்த நாள் விழாவிற்கு சென்றுள்ளார். அந்த மாணவருடன் அவர் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி விடுவதாக மிரட்டிய சக மாணவர்கள் 3 பேர் அந்த மாணவியை தனியாக வரவழைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது பிற மாணவர்களுக்கும் தெரியவந்ததால் … Read more

சென்னை: முகக்கவசம் அணியாதோரிடம் ஒரே நாளில் ரூ.1.16 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ.1.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபாராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைக் கண்காணிக்க மண்டலம் வாரியாக 15 சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். இவர்கள், சென்னையில் பொது இடங்களில் கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிகளை மக்கள் கடைப்படிக்கிறார்களா … Read more

கோடநாடு வழக்கு: தொழிலதிபர் ஆறுமுகசாமியின் மகன் செந்தில்குமாரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தொழில் அதிபர் ஆறுமுகசாமியின் மகன் செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.      சென்னை சிஐடி நகர் ஷைலி நிவாஸ் அபார்ட்மெண்டில் 2017 ஆம் ஆண்டு வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் செந்தில்குமாரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, பிஜின் குட்டி, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையாறு மனோஜ் ஆகிய 10 பேர் விசாரணை வளையத்தில் … Read more

‘தில்லையில் எனக்கு கிடைத்த 2 லட்டுகள்; அதில் இருந்த படம்..!’: தமிழிசை சுவாரசிய அனுபவம்

க.சண்முகவடிவேல், திருச்சி தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் நேற்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவில் பங்கேற்று வழிபட்டார். அப்போது அவர் சிதம்பரம் கோயிலில் அவமானப்படுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களிலும், சில செய்திகளிலும் தகவல்கள் வெளியாகின. சிதம்பரம் நடராஜர் கோயிலில் அவருக்கு அவமரியாதை செய்யப்பட்டதான புகார் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது: “சிதம்பரம் நடராஜர் கோவிலில் தன்னிடம் ஒருவர் வந்து இந்த இடத்தில் உட்கார வேண்டாம் மற்றொரு … Read more

கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாதவர்களின் கோழைத்தனமான செயல் – மக்கள் நீதி மய்யம் கண்டனம்.!

அதிகாரம் மிக்கவர்கள், அதைத் தவறாகப் பயன்படுத்துவதை இனியாவது கைவிட வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில்,  “மாற்றுக் கருத்துகொண்ட அரசியல் கட்சிகளின் ஏராளமான ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டுமென்றும், சில கருத்துப் பதிவுகளை நீக்குமாறும் மத்திய அரசு வற்புறுத்துவதாக சமூகவலைதளமான ட்விட்டர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டங்களைக்கூட பின்பற்றாமல், கணக்குகளையும், பதிவுகளையும் நீக்குமாறு அதிகாரிகள் நிர்ப்பந்திப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் … Read more

மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுடன் இணைந்து புத்தகம் வாசித்த ஆட்சியர்.!

புதுக்கோட்டையில் நடைபெற உள்ள 5-வது புத்தகத்திருவிழா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற பெயரில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியர் கவிதா ராமு, மாணவிகளுடன் இணைந்து புத்தகம் வாசித்தார். இதே போல மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளிலும், ஆட்சியர் அலுவலகத்திலும் புதுச்சேரி வாசிக்கிறது நிகழ்ச்சி காலை 11.30 மணி முதல் மதியம் 12.30 … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: தொழிலதிபரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் தொடர்பாக, தொழிலதிபரிடம் தனிப்படை போலீஸார் இன்று விசாரணை நடத்தினர். நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீஸார் விசாரித்து சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஓட்டுநர் கனகராஜ் சம்பவம் நடந்த சில நாட்களில் நிகழ்ந்த … Read more

அதிமுக பொதுக்குழு விவகாரம்: ஈபிஎஸ் தரப்புக்கு சரமாரி கேள்வி – விசாரணை நாளை ஒத்திவைப்பு

ஜூலை 11-ம் தேதி நடக்கவுள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. … Read more