கடலூரில் கபடி வீரர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் பெரியபுறங்கணி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ்.21 வயதான விமல்ராஜ், சேலம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2ஆம் ஆண்டு படித்துவந்தார். கபடி வீரரான விமல்ராஜ், சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் பயிற்சி பெற்றுவந்தார். இந்த நிலையில் நேற்று இரவு (ஜூலை 24) பண்ருட்டி அருகேயுள்ள மாண்டிகுப்பத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.இந்த கபடி போட்டியில் விமல் ராஜ் கலந்துகொண்டார். போட்டியில் ரைடு சென்று திரும்பும்போது, எதிர்பாராதவிதமாக மயங்கி … Read more