பள்ளி தோழியுடன் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்
அம்பத்தூர் அருகே பள்ளி தோழியுடன் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுமி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை அம்பத்தூர் பானு நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்மணி -பாலாஜி தம்பதியர். இவர்களது மகள் தனன்யா (8)அம்பத்தூர் அன்னை வயலட் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், இவருடன் படித்த கனுஷியா குடும்பத்தினருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கனுஷியா தாயார் சிந்துஜா அழைப்பின் பேரில் தனன்யா தனது தாய் கண்மணியுடன் கொரட்டுர் கருக்கு பகுதியில் உள்ள … Read more