நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!

குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் மெகபூப் நகரில் வசித்து வருபவர் ஜாபருல்லா. இவரது மகன் தன்வீர் சேக். அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார். அவரது நண்பர்களுடன் அங்குள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார்.குளத்தின் ஆழமான பகுதிகு சென்ற அவர் நீரில் மூழ்கியுள்ளார். அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்ற நிலையில், அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பாம் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் … Read more

அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம்: மநீம கோரிக்கை

சென்னை: அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்று அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளதை மக்கள் நீதி மய்யம் பாராட்டுகிறது. காலையில் பசியுடன் … Read more

அண்ணனை குத்த முயன்றதில் தங்கை கணவர் கொலை.. குற்ற உணர்ச்சியில் இளைஞர் தற்கொலை

தங்கையின் கணவரைக் தவறுதலாக கத்தியால் குத்தியதில் கொலையுண்ட குற்ற உணர்ச்சியில் மனமுடைந்த மைத்துனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் கம்பம் கிராமச்சாவடி தெருவில் வசிப்பவர் சிவக்குமார் (29). அவரது தம்பி சங்கர் (27). கட்டிடத் தொழிலாளிகளான அண்ணன் தம்பி இருவருக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தகராறில் அண்ணன் சிவக்குமாரை அவரது தம்பி சங்கர் கத்தியால் குத்துவதற்கு முயற்சி செய்தபோது அதை தடுத்த சங்கரின் தங்கை கணவர் காளிராஜ் (32) … Read more

சென்னையில் அம்மா உணவகம் மூலம் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி: அரசிடம் மாநகராட்சி கோரிக்கை

சென்னை: சென்னையில் அம்மா உணவகம் மூலம் காலைச் சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிடம் சென்னை மாநகராட்சி அனுமதி கோரியுள்ளது. தமிழகத்தில் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்தபடவுள்ளது. இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5941 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. சென்னை மாநகராட்சி தொடக்கப் … Read more

பள்ளிகளில் வீடியோ ரீல்ஸ் செய்யும் மாணவர்களை நல்வழிப்படுத்த விதிமுறைகள் – முழுவிவரம்

பள்ளிகளில், மாணவர்கள் ரீல்களை செய்து (வீடியோ ரீல்ஸ்) சமூக வலைத்தளங்களில் வெளியீட்டால் நல்வழிபடுத்தும் நடைமுறைகள் என்ன என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை விதிமுறைகள் வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், 1. பள்ளிகளில் வீடியோ ரீல்களை உருவாக்கினால், 5 திருக்குறள்களை படித்து பொருளுடன் ஆசிரியரிடம் எழுதி காட்ட வேண்டும். 2. இரண்டு நீதிக்கதைகளை வகுப்பறையில் சொல்ல வேண்டும். 3. ஐந்து வரலாற்று தலைவர்களை பற்றி வகுப்பறையில் எடுத்துரைக்க வேண்டும். 4. வகுப்பு தலைவராக ஒரு வாரத்துக்கு … Read more

வெறும் வயிற்றில் காஃபி, டீ குடிக்கிறீங்களா? உஷார்… இந்த ஆபத்து இருக்கு மக்களே!

காலையில் எழுந்ததும் காஃபி, டீ குடித்துவிட்டுதான் உங்கள் எல்லா வேலைகளையும் தொடங்கும் வழக்கத்தை வைத்திருக்கிறீர்கள் என்றால், இனிமேல் அப்படி செய்யாதீர்கள். ஏனென்றால், வெறும் வயிற்றில் காஃபி, டீ குடிப்பது நல்லதல்ல. பெட் காஃபி, பெட் டீ குடிப்பது என்பது இந்தியர்களின் பழக்கமாக இருக்கிறது. ஆனால், அப்படி காலையில் காஃபியையோ அல்லது டீயையோ குடித்துவிட்டு உங்கள் நாளைத் தொடராதீர்கள். பலரும் கண்டிப்பாக தேநீர் குடிப்பவர்கள். சூடான டீயுடன் தினமும் நம் நாளைத் தொடங்க விரும்புகிறோம். தேநீர் பிரியர்கள் நண்பர்களுடன் … Read more

'நம்ம செஸ்.. நம்ம பெருமை.. செஸ் குறியீட்டை மணலில் செதுக்கிய பள்ளி ஆசிரியர்.!

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது.  இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை அனைத்து தரப்பு மக்களுக்கும் அறிந்து கொள்ளும் வகையில், மாவட்டம் தோறும் இந்த போட்டியை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள மேம்பாலங்களுக்கு செஸ்பலகை வடிவில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் நாகூர் தேசிய … Read more

தெறிக்க விடலாமா.. ரைபிள் கிளப்பை குலுங்க வைத்த ரசிகர்கள்.. இறங்கி வந்த அஜீத்..!

துப்பாக்கிசுடும் போட்டியில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு சென்றுள்ள அஜித்தை காண்பதற்கு திரண்ட கூட்டத்தை கலைக்க இயலாமல் போலீசார் விழிபிதுங்கி போயினர். திருச்சியை திரும்பிப்பார்க்க வைத்த அசராத அஜீத் ரசிகர்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. நடிகர் அஜீத் திருச்சி துப்பாக்கி சுடும் மையத்திற்கு போட்டியில் பங்கேற்பதற்காக வந்தார். காரில் இருந்து இறங்கியதும் அஜீத் வேகமாக ரைபிள் கிளப்பிற்குள் சென்று விட ரசிகர்கள் முண்டியடிக்க போலீசார் ரசிகர்களை கட்டுப்படுத்த இயலாமல் தவித்து போயினர். நேரம் செல்ல செல்ல கூட்டம் … Read more

சீமைக்கருவேலம், யூகலிப்டஸ் மரங்களை அகற்றுவது பேரவசியமாகிறது: சீமான்

சென்னை: “யூகலிப்டஸ் மரங்களை நடுவதற்குத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினைப் பெரிதும் வரவேற்கிறேன். சீமைக்கருவேலம், யூகலிப்டஸ் மரங்களை அகற்ற தமிழக அரசு விரைவாக செயல்திட்டத்தை வகுக்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. “தமிழக வனப்பகுதிகளிலுள்ள அந்நிய மரங்களை அகற்றக்கோரி தொடரப்பட்டப் பொது வழக்கொன்றில், விரைவாக அவற்றிற்கென செயல்திட்டத்தை வகுக்க வலியுறுத்தியும், யூகலிப்டஸ் மரங்களை நடுவதற்குத் தடைவிதித்தும் உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் … Read more

’அண்ணாமலை ஜனநாயகத்தின் காவலர்’.. பாஸ்போர்ட் மோசடி வழக்கில் நீதிபதி பாராட்டு மழை!

பாஸ்போர்ட் மோசடியில் நோடல் அலுவலர் வரை உள்ள அலுவலர்களுக்கு மட்டுமே தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, பாஸ்போர் மோசடி சம்பவம் நிகழ்ந்த காலத்தில் மதுரையின் காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சுரேஷ் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “2013-ம் ஆண்டு பெறப்பட்ட எனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பித்த போது காவல்துறையினர் என் மீது குற்ற வழக்கு இருப்பதாக தெரிவித்தனர். … Read more