சொத்துவரி முறைகேடு புகாரில் மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா – பின்னணி என்ன?

மதுரை: சொத்துவரி முறைகேடு புகாரில் மதுரை மேயர் இந்திராணி, திமுக தலைமை அறிவுறுத்தல்படி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மதுரை மாநகராட்சியில் தனிப்பெரும் கட்சியாக 67 வார்டுகளை கைப்பற்றிய திமுக சார்பில் 8-வது மேயராக இந்திராணி 2022 மார்ச் 4-ல் பொறுப்பேற்றார். இவரது கணவர் பொன்வசந்த், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளர். முதல் 2 ஆண்டுகள் வரை இந்திராணி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆலோசனைப்படி நிர்வாகத்தை நடத்தினார். பின்னர், இந்திராணி கணவர் பொன்வசந்த், அமைச்சர் … Read more

கரூர் விவகாரம்: விஜய் செய்யும் தப்பு இதுதான்..நெப்போலியன் அதிரடி!

Karur Tragedy Napoleon Criticisms On Vijay : கரூர் விவகாரத்தில் விஜய் செய்யும் தவறு என்னென்ன என்று நடிகர் நெப்போலியன் கூறியிருக்கும் விஷயங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

கரூர் நெரிசல் வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் விடுவிப்பு: நீதிமன்றம் உத்தரவு

கரூர்: தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு விசாரணை சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டதால் தவெக நிர்வாகிகளுக்கு காவல் நீட்டிப்பு வழங்க மறுத்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் அவர்களை விடுவித்து உத்தரவிட்டார். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக கரூர் நகர போலீஸார் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி … Read more

Fact Check: இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா… 'முற்றிலும் வதந்தி' – தமிழக அரசு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று (அக். 14) தொடங்கியது. கரூர் கூட்டநெரிசல் விவகாரம் அரசியல் களத்தில் தீவிரம்காட்டி வரும் வேளையில், இந்த கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமை (அக். 17) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா – சொத்து வரி முறைகேடு விவகாரமும் பின்னணியும்

மதுரை: சொத்து வரி முறைகேடு புகார் எதிரொலியால், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, திமுக தலைமை அறிவுறுத்தல்படி இன்று (அக்.15) தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய மேயரை தேர்வு செய்யும் மாமன்ற அவசர கூட்டம் துணை மேயர் நாகராஜன் தலைமையில் வரும் 17-ம் தேதி அவசரமாக நடக்கிறது. மதுரை மாநகராட்சியில் தனிப்பெரும் கட்சியாக 67 வார்டுகளை கைப்பற்றிய திமுக சார்பில் 8-வது மேயராக இந்திராணி கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி பொறுப்பேற்றார். இவரது … Read more

கரூர் விவகாரம்: தவெக நிர்வாகி மதியழகன், பவுன்ராஜ் ஜாமீனில் விடுவிப்பு!

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளான மதியழகன் மற்றும் பவுன்ராஜுக்கு கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. 

“ஓர் அதிகாரி மீது கூட அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?” – கரூர் விவகாரத்தில் அண்ணாமலை கேள்வி

கோவை: கரூர் சம்பவம் உள்ளிட்ட திமுக அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் 2026-ம் ஆண்டு மக்கள் மன்றத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புவதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தந்தையை இழந்து வாடும் பெண் குழந்தைகளுக்கு, திருமதி சரோஜினி அம்மாள் நினைவு பெண் குழந்தை கல்வி நிதி வழங்கும் நிழக்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக … Read more

'எங்களுக்கு ரத்தக்கொதிப்பு தான்…' ஸ்டாலின், அப்பாவுக்கு பதிலடி – இபிஎஸ் அட்டாக்!

Edappadi Palanisamy: துயரத்தில் கூட கூச்சமே இல்லாமல் திமுக அரசு அரசியல் செய்கிறதே, அந்த ரத்தக் கொதிப்பில் தான் கருப்புப் பட்டை அணிந்தோம் என பேரவையில் அப்பாவுவின் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடி உள்ளார். 

கரூர் நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நடிகர் சரத்குமார் ஆறுதல்

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் ஆறுதல் கூறினார். கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக பாஜக பிரமுகரான நடிகர் சரத்குமார் இன்று கரூருக்கு வந்தார். கூட்ட நெரிசலில் உயிரிழந்த கரூர் வேலுசாமிபுரத்தைச் சேர்ந்த சகோதரிகளான பழநியம்மாள், கோகிலாவின் வீட்டுக்குச் சென்ற சரத்குமார், சிறுமிகளின் … Read more

ஃபாக்ஸ்கான் நிறுவன முதலீடு: தமிழகத்தில் வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Nainar Nagendran: தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ரூ. 15,000 கோடி வருகிறதா, இல்லையா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.