மெரினா கடற்கரையை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் காவல்துறை – காரணம் என்ன?
சென்னை மெரினா கடற்கரையில் காவல் துறையினர் ட்ரோன் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையின் முக்கிய பொழுதுபோக்கு தலமாக மெரினா கடற்கரை இருந்து வருகிறது. இந்த கடற்கரையில் தினசரி ஏராளமான மக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் வந்து பொழுதை கழித்து வருகின்றனர். பலர் கடற்கரைச் சாலையில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளையும் மேற்கொள்கின்றனர். அதேபோல வெளியூர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மெரினா கடற்கரைக்கு சுற்றிப் பார்க்க வந்து கடலில் குளித்து மகிழ்வது வழக்கமாக இருந்து வந்தது. … Read more