தூத்துக்குடி.! கஞ்சா கடத்திய 2 இளைஞர்கள் கைது.!

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா கடத்திய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், வல்லநாடு, முறப்பாநாடு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளன. இதையடுத்து காவல்துறையினர் முறப்பநாடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்பொழுது சந்தேகத்திற்கிடமாக இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த இரண்டு இளைஞர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கஞ்சா கடத்தி செல்வது தெரிய வந்துள்ளது.  இதையடுத்து இரண்டு இளைஞர்களையும் கைது செய்த போலீசார், … Read more

பாஜக நிர்வாகியின் காருக்கு நள்ளிரவில் தீ வைத்த மர்ம நபர்கள்.. போலீசார் விசாரணை!

திருவள்ளூர் அருகே நள்ளிரவில் பாஜக நிர்வாகியின் காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவின் தலைவரான தியாகராஜன் நரசிங்கபுரத்தில் வசித்து வருகிறார். இவர் வழக்கம் போல நேற்றிரவு வீட்டுக்கு அருகில் வெளியே காரை நிறுத்தி வைத்த நிலையில், நள்ளிரவு ஒரு மணியளவில் கார் தீப்பற்றி எரிவதாக அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். தியாகராஜன் வந்து பார்த்த போது காரின் முன்பகுதி … Read more

மின்வாரிய ஆள்தேர்வு அறிவிக்கை ரத்தால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கும்: அன்புமணி

சென்னை: மின்வாரிய ஆள்தேர்வு அறிவிக்கை ரத்தால் படித்த இளைஞர்களின் எதிர்காலம் பாதிப்பு ஏற்படும் என்பதால், உடனடியாக தேர்வு நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பல்வேறு நிலைகளில் 5,318 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட அறிவிக்கைகளை மின்சார வாரியம் ரத்து செய்திருக்கிறது. மின்வாரியத்தின் இந்த நடவடிக்கையால், ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருந்த லட்சக்கணக்கான … Read more

உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ்-க்கு பின்னடைவு: பொதுக்குழு நடத்த தடை இல்லை

The supreme court has said that there is no ban on the AIADMK general council to be held on July 11: அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜூலை 11இல் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடத்த தடை இல்லை என தீர்ப்பளித்து உத்தரவிட்டனர். அதிமுக பொதுக்குழு … Read more

ஒளிமயமான எதிர்காலம் – நம்பிய லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அதிர்ச்சியும், ஏமாற்றமும் – Dr அன்புமணி இராமதாஸ்.!

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பல்வேறு நிலைகளில் 5,318 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை  தேர்ந்தெடுப்பதற்காக இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட அறிவிக்கைகளை மின்சார வாரியம்  ரத்து செய்திருக்கிறது. மின்வாரியத்தின் இந்த நடவடிக்கையால், ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்து உள்ளனர் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மின்வாரியத்திற்கு 1,300 கணக்கீட்டாளர்கள், 600 உதவி பொறியாளர்கள், 500 இளநிலை உதவியாளர்கள், … Read more

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு..!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி, ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் நாளைக்கு தள்ளிவைத்துள்ளது. ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைத்தார். Source link

சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? – ஒரு நிபுணத்துவ பார்வை

இந்திய சாலைகளில் வாகனங்கள் அதிகரித்து வருவதால் ஒருபுறம் காற்று மாசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. மறுபுறம், வாகனங்கள் அதிகரிப்பதால் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. ஆனால், போக்குவரத்து நெரிசலை குறைக்கிறோம் என்ற பெயரில் இந்தியாவில் தொடர்ந்து பாலங்கள் கட்டப்பட்டு கொண்டே வருகின்றன. இதற்கு தமிழகம் விதி விலக்கும் அல்ல. ரூ.1,000 கோடியில் மேம்பாலங்கள் கட்டப்படும் என்று தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அமைச்சர் ஏ.வே.வேலு அறிவித்துள்ளார். முக்கியமாக, அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர் மட்டச் … Read more

சிவன் புகைப்பிடிப்பது போல கல்யாணத்துக்கு பேனர் வைத்த நண்பர்கள்; குமரியில் பரபரப்பு!

திங்கள்நகர் அருகே சர்ச்சைக்குள்ளான திருமண வாழ்த்து பேனர் குறித்து புதுமாப்பிள்ளை மற்றும் நண்பர்களிடம் இரணியல் கன்னியாகுமரி போலீசார் விசாரணை. கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகரை அடுத்த ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ். தனியார் மீன்வலை கம்பெனியில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் திருமணத்தை வாழ்த்தி நண்பர்கள் சார்பில் ஆரோக்கியபுரம் பகுதியில் இரண்டு வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு பேனரில் சிவபெருமான் சிகரெட் பற்ற வைப்பது போன்ற படத்தின் கீழ் “முடி … Read more

வடிவேலு உடன் காமெடி… சீரியலில் வில்லி… ஆனா இவர் குடும்பத்தில் இவ்வளவு துயரமா?

வெள்ளித்திரையில், வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்த நடிகை பிரியங்கா தற்போது சின்னத்திரை சீரியலில் வில்லியாக களமிறங்கியுள்ளார். சினிமாவில் காமெடிக்கு பல நடிகர்கள் இருந்தாலும், காமெடி நடிகைகள் என்று எடுத்துக்கொண்டால், கோவைசரளா மனோரமா உள்ளிட்ட சில நடிகைகள் மட்டுமே நினைவுக்கு வருவார்கள். அந்த வகையில் வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி வேடத்தில் கலக்கியவர் நடிகை பிரியங்கா. காதல் தேசம் படத்தில் தொடங்கிய இவரின் திரைப்பயணம் தற்போது சின்னத்திரை சீரியல் வரை நீண்டுள்ளது. இடையில் பல படங்களில் … Read more

திருச்சி.! மனவேதனையில் பெண் தூக்கு போட்டு தற்கொலை.!

மனவேதனையில் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருச்சி மாவட்டம் வரகனேரி பெரியார் நகரை சேர்ந்த மணிவண்ணன் என்பவரின் மனைவி முத்துமணி(35). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மணிவண்ணன் மதுவிற்கு அடிமையாகி தொடர்ந்து குடித்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று மதியம் மணிவண்ணன் மீண்டும் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதை பார்த்த அவரது மனைவி முத்துமணி மனவேதனையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாள். … Read more