மின்வாரிய பணி – அறிவிப்பாணை அனைத்தும் ரத்து: இனி எப்படி வேலைவாய்ப்பு தெரியுமா?

மின்வாரியத்தில் காலியாக உள்ள 5,318 பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பாணைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு காலிப் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மின்வாரியத்தில் இளநிலை உதவியாளர், உதவிப் பொறியாளர், கள உதவியாளர், உதவி கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 5,318 பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பாணைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. முன்பு அறிவிக்கப்பட்டிருந்த பணியிட அறிவிப்புகள் பற்றிய விவரம் கீழே: இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் … Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று (ஜூலை 6-ம் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 29-ந் தேதி முதல் கும்பாபிஷேக விழா தொடங்கி தினமும் பூஜைகள் நடந்து வருகிறது.  கும்பாபிஷேகத்திற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதைத்தொடர்ந்து நாகர்கோவில், மார்த்தாண்டம், குலசேகரம், … Read more

ஓசி சாப்பாட்டு பிரியர்கள்.. ஓகோவென்று புகழ்ந்த ரோஸ் வாட்டர் உணவகத்திற்கு பூட்டு..! அழுகிய இரால், சிக்கனால் சீல்.!

யூடியூப் உணவுப் பிரியர்களால் புகழப்பட்ட ரோஸ் வாட்டர் ரெஸ்டாரண்டில் 45 கிலோ எடை கொண்ட அழுகிய சிக்கன், மட்டன், இறால் மீன் போன்றவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர். ஓசி சாப்பாட்டிற்காக ‘ஆஹா ஓஹோ’வென புகழ்ந்தவர்களால் சாப்பிடச் சென்றவர்களுக்கு நேர்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. பிரபல யூடியூபரான இர்பான் என்பவரால் ஆஹா ஓஹோவென்று புகழப்பட்டதை நம்பிச் சாப்பிடச் சென்ற வாடிக்கையாளர்களுக்கு அழுகிய இறாலில் சமைக்கப்பட்ட உணவுகளை … Read more

உள்ளாட்சி அமைப்பை வலுப்படுத்துவதற்கு மநீம தொடர்ந்து பணியாற்றும் – கமல்ஹாசன் உறுதி

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் மக்கள் நீதி மய்யத்தின் பணிகள் தொடரும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கிராம சபைகளை போலவே, நகர்ப்புற மக்கள் பங்கேற்பு ஜனநாயகத்துக்கு வழிகோலும் ஏரியா சபை, வார்டு கமிட்டிகளை அமைப்பதற்கான சட்டம் 2010-ல் கொண்டுவரப்பட்டது. இவற்றை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை தமிழக அரசு வகுக்காததால் இந்த சட்டம் 12 ஆண்டுகளாக செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது. இதற்கான விதிகளை வகுக்க வேண்டும் என மக்கள் … Read more

முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு பாடவேளைகள் குறைப்பு.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!

 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாடவேளை குறைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான ஆண்டு இறுதித்தேர்வு, பொதுத்தேர்வு கடந்த மாதம் (மே) முடிவுற்ற நிலையில், கோடை விடுமுறை மாணவ-மாணவிகளுக்கு விடப்பட்டது. ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின்னர், பள்ளிகள் கடந்த மாதம் ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில், தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடவேளை குறிப்பில் ஒருசில மாற்றங்கள் … Read more

“இவங்க பிளைட்ல தான் வருவாங்களாம்”.. கொள்ளையடித்து ஆடம்பர வாழ்க்கை-3 சிறுவர்கள் உட்பட 7 வடமாநிலத்தவர்கள் கைது

கோவைக்கு விமானத்தில் வந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு, அந்த பணத்தை வைத்துஊர் சுற்றி வந்த 3 சிறுவர்கள் உட்பட 7 வடமாநிலத்தவர்களை போலீசார் கைது செய்தனர். ஆர்.எஸ்.புரம் அருகே தொடர் செல்போன் பறிப்பு, வழிப்பறி நடப்பதாக புகார் எழுந்த நிலையில், பூ மார்க்கெட் அருகே ஒரு முதியவரிடம் செல்போன் பறிக்க முயன்ற கும்பலை போலீசார் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் கோவைக்கு விமானத்தில் வந்து இங்கு தங்கியிருந்து கூட்டம் நிறைந்த பகுதிகளில் … Read more

முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் – கரோனா பரவலைத் தடுக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னையில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த 4-ம் தேதி நிலவரப்படி 5,936 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 4-ம் தேதி ஒரே நாளில் 942 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. வீட்டில் தனிமையில் உள்ள 5,264 … Read more

#சற்றுமுன் || எடப்பாடி பழனிச்சாமியின் மேல்முறையீடு வழக்கு…. உச்சநீதிமன்றம் தரப்பில் வெளியான தகவல்.!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக பொதுக்குழுவில் இடம் பெற்றுள்ள 10க்கும் மேற்பட்டோர் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்தனர்.  பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட முடிவுகள் நீதிமன்றம் கட்டுப்படுத்துவது முறையல்ல எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் பொது குழுவில் கட்சி உறுப்பினர்களின்விருப்பப்படி ஜனநாயகம் முறைப்படி எடுக்கும் முடிவுகள் நீதிமன்றம் கட்டுப்படுத்தக்கூடாது என உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  இதற்கிடையே, உச்சநீதிமன்றத்தில் … Read more