போலீஸ் கமிஷனரிடம் கிரில் சிக்கன் – ரொட்டி ஆர்டர் செய்த எஸ்.ஐ.. அடுத்து நடந்தது என்ன?

ஓட்டல் என நினைத்து நள்ளிரவில் உதவி கமிஷனருக்கு போன் செய்து கிரில் சிக்கனும், ரொட்டியும் ஆர்டர் செய்து, விரைவாக கொண்டுவருமாறு கூறிய உதவி ஆய்வாளரின் ஆடியோ வெளியாகி உள்ளது… கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட ஃபரோக் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பால்ராஜ். இவர் நாக்குகிற்கு ருசியாக சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தோடு அப்பகுதியில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றிற்கு செல்போனில் தொடர்பு கொண்டு அரேபிய உணவான கிரில் சிக்கனும் , 3 … Read more

அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்பட விழா: சிறப்பாக விமர்சனம் செய்தால் அயல் நாட்டு சுற்றுலா – தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு

சென்னை: அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்பட விழா நடத்தப்படும் என்றும், இதில் சிறப்பாக விமர்சனம் செய்யும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அயல் நாட்டுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் முழு விவரம்: மிஸ்டர் பீன் தெரியாத குழந்தைகள் உலகெங்கும் உள்ள குழந்தைகளுக்குத் தெரிந்த ஒரு பெயர் எதுவாக இருக்கக் கூடும்? சார்லி சாப்ளின்? அண்மையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராமப் பள்ளிக்கூடத்தில் பயிலும் சிறுவனிடம் … Read more

முறுக்கு வியாபாரியின் கவனத்தை திசை திருப்பிய மர்மநபர் – கடைசியில் நடந்த சோகம்

உசிலம்பட்டியில் பட்டப்பகலில் சாலையில் 70 ரூபாய் கிடப்பதாக ஆசை வார்த்தைக் கூறி அதை எடுக்க முயன்ற வியாபாரியிடமிருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை மர்மநபர் ஒருவர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ். பெங்களூரில் முறுக்கு வியாபாரம் செய்து வரும் இவர், தனது சொந்த ஊரான மலைப்பட்டிக்கு வந்துவிட்டு இன்று பெங்வகளூருவிற்கு செல்வதற்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும் தனது வங்கி கணக்கிலிருந்த 1 லட்சத்து 40 ஆயிரம் … Read more

விஜய் வசந்த் எம்.பி.,யின் 1.50 லட்சம் மதிப்பு பேனா மிஸ்ஸிங்; போலீஸ் விசாரணை

Congress MP Vijay Vasanth Rs.1.50 lakh pen missing: தந்தை நினைவாக வைத்திருந்த பேனா காணாமல் போனதாக காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 1.50 மதிப்புள்ள பேனா காணாமல் போனது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தி.மு.க கூட்டணி கட்சிகள் பங்கேற்றன. இதையும் படியுங்கள்: தி.மு.க.,வில் இருந்து … Read more

ரிஷிவந்தியம் தனி தாலுகா, அரசு அறிவியல் கலைக்கல்லூரி கேட்டு பாமக எம்.எல்.ஏ., சி சிவகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம்.!

ரிஷிவந்தியத்தை தனி தாலுகாவாக அமைக்க கோரியும், அரசு அறிவியல் கலைக்கல்லூரியை ரிஷிவந்தியத்தில் அமைக்க கோரியும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்ற தொகுதியின் பாமக எம்எல்ஏ., சி சிவகுமார் கலந்துகொண்டார். இந்த ஆர்பாட்டத்தின்போது ரிஷிவந்தியத்தை தனி தாலுகாவாக அமைக்க கோரியும், அரசு அறிவியல் கலைக்கல்லூரியை ரிஷிவந்தியத்தில் அமைக்க கோரியும் பாமகவினர் மற்றும் பொதுமக்கள் கோஷமிட்டனர். இதுகுறித்து பாமக எம்.எல்.ஏ., விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,  “கள்ளக்குறிச்சி சட்டமன்றத் … Read more

வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ஜன.1 முதல் பாதயாத்திரை – அண்ணாமலை

வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றாவிட்டால் ஜனவரி 1ஆம் தேதி முதல் பா.ஜ.க. சார்பில் பாதயாத்திரை தொடங்கப்படும் என அக்கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை எனக்கூறி பா.ஜ.க. சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில்  பங்கேற்று பேசிய போது அவர் இதனை தெரிவித்தார்.  Source link

தமிழகத்தில் முதல் முறை: நெல்லை இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் இருந்து மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட வழக்கு

மதுரை: தமிழகத்திலேயே முதல் முறையாக குற்ற வழக்கு ஒன்று இளஞ்சிறார் நீதிக் குழுமத்திலிருந்து நெல்லை மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது இளஞ்சிறார்கள் நீதிபரிபாலன சட்டத்தின்படி (JJ Act), இதுவரையிலும் 18 வயதிற்கு உட்பட்ட இளஞ்சிறார்கள் கொடூர குற்றங்களில் ஈடுபட்டு இருந்தாலும், கூட அவர்களுக்கு இளஞ்சிறார் நீதி குழுமத்தில் விசாரணை நடைபெறும். மேற்படி நீதிகுழுமத்தில் அதிகபட்சம் 3 ஆண்டு வரையே தண்டனை விதிக்கம் நிலை உள்ளது. 16 வயது நிறைவடைந்த இளஞ்சிறார்கள் கொடூரக் குற்றங்களில் ஈடுபடும் சமயம், அவர்களை … Read more

240 KMPH… இந்த வேகம் ‘TTF வாசன்’ ஒருவருக்கு மட்டும் ஆபத்தில்லை!

பைக் சாகசங்கள் செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வருவதன் மூலம் 2k kidsகள் மத்தியில் TTF வாசன் பிரபலமாகியிருக்கிறார். TTF வாசனுக்கு சினிமா நடிகர்களுக்கு இணையாக சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்ஸ், சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கிறார்கள். கோவையை சேர்ந்த இந்த டிடிஎஃப் வாசன் அண்மையில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். வாசன் வருவதை அறிந்த அவரது ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரை காண கோவையில் குவிந்திருக்கிறார்கள். இதனையடுத்து சமூக வலைதளங்களில் எங்கு காணினும் 2k kidsகளின் இன்ஃப்ளூயன்ஸராக இருக்கும் ttf … Read more

‘இந்தியாவில் 2 பெரிய அக்யூஸ்ட் இருக்காங்க’: பா.ஜ.க ஆர்ப்பாட்டத்தில் ராதாரவி ஷாக்

பாஜக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான ராதாரவி, “இந்தியாவில் 2 பெரிய அக்யூஸ்டுகள் இருக்கிறார்கள், ஒன்று மோடி, இரண்டு அமித்ஷா, கருவறுத்துவிடுவார்கள்” என்று எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை தெரிவித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ராதாரவி அண்ணாமலை ஸ்டாலினை … Read more

ஈரோடு.! இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழப்பு.!

ஈரோடு மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்து உள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் வியாபாரி வெங்கடேஷ்(42). இவர் இருசக்கர வாகனத்தில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.  அப்பொழுது ஆப்பக்கூடல் அருகே, மற்றொரு இருசக்கரம் ஒன்று எதிர்பாராத விதமாக வெங்கடேசன் இருசக்கரத்தின் மீது மோதியது. இதில் வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் தடுமாறி கீழே விழுந்த நிலையில் படுகாயம் அடைந்துள்ளனர்.  இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் … Read more