தமிழக போலீஸ் தேர்வுக்கு தயார் ஆகுறீங்களா? 20 முக்கிய தலைப்புகள்

TNUSRB Police exam How to prepare in Tamil: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 3,552 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு எவ்வாறு தயாராகுவது என்பதை இப்போது பார்ப்போம். காவலர் பணியிடங்களுக்கான தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு. இதில் 40% மதிப்பெண்கள் எடுப்பது அவசியம். இல்லையென்றால், முதன்மை தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது. இந்த … Read more

நாளை சூரியனில் இருந்து பூமி உட்சபட்ச தூரத்தை அடைய உள்ளது… (15 கோடியே 20 லட்சத்து, 98 ஆயிரத்து 455 கிலோ மீட்டர்).!

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் நடைபெறும் நிகழ்வான, சூரியனில் இருந்து பூமி அதிக தூரத்துக்கு செல்லும் நிகழ்வு நாளை நடக்க உள்ளது. இதன் காரணமாக குளிர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பூமி சூரியனுக்கு மிக அருகில் இருப்பதை பெரிஹேலியன் (ஜனவரி 2-ந்தேதி தொடங்கும்) என்று அழைக்கப்படும். சூரியனில் இருந்து பூமி அதிக தூரத்துக்கு செல்லும் நிகழ்வு அல்பெலியன் ஜூலை 6-ந்தேதியும் தொடங்கும்.  சூரியனை பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருகின்றது. பூமியின் சுற்று வட்ட … Read more

ரசாயனம் கலந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு..!

சேலம் மாவட்டம் மேட்டூரில், கெட்டுப்போன மற்றும் ரசாயனம் கலந்து விற்பைனக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கிலோ மீன்களை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேட்டூர் அணையின் பூங்காவிற்கு எதிரேயுள்ள சாலையோர கடைகளில் சுகாதாரமற்ற மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் ஆய்வு நடத்திய அதிகாரிகள், ரசாயனம் கலந்த மீன்களை பறிமுதல் செய்தனர். Source link

ரூ.1000 வழங்கும் கல்வி உதவி திட்டத்திற்கு விவரங்களை இணையத்தில் பதிவேற்றுவதில் சிக்கல் : மாணவர்கள், பெற்றோர் புகார்

மதுரை: மூவலூர் ராமாமிர்த்தம் அம்மையாரின் உயர்கல்வி உறுதித் திட்டத்திற்கான விவரங்களை இணைய முகவரியில் பதிவேற்றம் செய்வதில் சிக்கல் இருப்பதாக மாணவர்கள், பெற்றோர் தரப்பில் புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்க விதமாக திருமண உதவிக்காக திமுக ஆட்சியின்போது, கடந்த 1989-ல் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. தற்போதைய சூழலுக்கேற்ப பொருளாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்யும் வகையில் … Read more

அனைத்து அதிகாரங்களை கொண்ட பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் – நத்தம் விஸ்வநாதன்

ஜூலை 11-இல் நடைபெறும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் என அவரது ஆதரவாளரான நத்தம் விஸ்வநாதன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட நத்தம் விஸ்வநாதன், செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

திருச்சியில் மீண்டும் சைக்கிள் ரிக்‌ஷா… விழிப்புணர்வை உருவாக்க வினோத போட்டி!

க. சண்முகவடிவேல், திருச்சி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த சினிமாக்களில் பிரபலமான சைக்கிள் ரிக்‌ஷா சில பயணிகளை ஏற்றி அவர்கள் செல்லக்கூடிய இடத்திற்கு கொண்டு சேர்க்கும் விதமாக அறிமுகப் படுத்தப்பட்டது. காலப் போக்கில் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்கள் பெருக்கத்தினால் சைக்கிள் ரிக்‌ஷா தொழில் மிகவும் தமிழகத்தில் பின்னுக்கு தள்ளி அழிந்து வரும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், சைக்கிள் ரிக்‌ஷா பிரபல வெளிநாடுகளில் பலவித மாடல்களில் தனித்துவ கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது.ஆனால், தமிழகத்தில் … Read more

ஓபிஎஸ் நேரடி பேச்சுவார்த்தைக்கு தயார்… அழைப்பு விடுக்கப்படுமா? – பரபரப்பு பேட்டி.!

வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுப்பது குறித்து கட்சி முடிவு செய்யும் என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  சென்னையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி பாஜக கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு கோரினார்.  இந்நிகழச்சியில், அதிமுக தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிகழிச்சி முடிந்த பின் செய்தியாளர்களை … Read more

இளைஞர்கள் 3 பேரை கடத்தி சரமாரியாகத் தாக்கிய கும்பல்.. ஆளை மாற்றி கடத்தி விட்டதாக கூறி திரும்ப விட்டு சென்றனர்..!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இளைஞர்கள் 3 பேரை காரில் கடத்திச் சென்று சரமாரியாகத் தாக்கிய கும்பல், பின் ஆளை மாற்றி கடத்தி விட்டதாக கூறி அவர்களை விடுவித்துள்ளனர். மேச்சேரி அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்த 3 பட்டதாரி இளைஞர்களை ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி காரில் அழைத்து சென்று ஏரிக்கரையில் இறக்கி விட்டுள்ளனர். அங்கு 10க்கும் மேற்பட்டோர் அவர்களை அடித்து உதைத்ததுடன், கொலை செய்து விடுவதாக மிரட்டிய போது கூட்டத்தில் இருந்த … Read more

தமிழகத்தில் புதிதாக 2,672 பேருக்கு கரோனா; சென்னையில் 1072 பேருக்கு பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 1,483, பெண்கள் 1,189 என மொத்தம் 2,672 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1072 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 82,775 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 லட்சத்து 30,245 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 1,487 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தற்போது மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டோர் உள்பட சிகிச்சைப் … Read more

மாணவரின் முகப்பருவை ஊசி மூலம் அகற்றிய ஆசிரியை.. அடுத்த சில நாட்களில் பறிபோன உயிர்!

திருவண்ணாமலையில் பள்ளி மாணவனின் முகத்தில் இருந்த முகப்பருவை பள்ளி ஆசிரியை ஊசி மூலம் தவறுதலாக அகற்றியதால் முகம் வீங்கி பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த நம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் சேவத்தான் – செல்லம்மாள் தம்பதியர். பழங்குடியினத்தை சேர்ந்த இவர்களுக்கு சுதா, அசோக், அஜித், சிவகாசி, சுஹாசினி என 5 பிள்ளைகள் உள்ளனர். இதில் சிவகாசி அங்குள்ள ஜமுனா மரத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசவெளி அரசு மேல்நிலைப் … Read more