பொள்ளாச்சி: அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை மாயம் – போலீசார் விசாரணை

பொள்ளாச்சி அரசு பொது மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தப்பட்டதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் யூனிஸ். இவரது மனைவி திவ்யபாரதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்;த நிலையில், கடந்த திங்கட்கிழமை பிரசவத்துக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து தாய் சேய் இருவரும் சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில், இன்று அதிகாலை மர்ம நபர்கள் குழந்தையை கடத்திச் … Read more

ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதை தண்ணீரில் கொதிக்க வைத்து… 5 பயன் இருக்கு!

நமது வீட்டு சமையலறையில்,  கொத்தமல்லி விதை இருக்கும். இதை நாம் குறைத்து மதிப்பிடுவோம்.  உணவுகளில் சுவைக்காகவும், மணத்திற்காகவும் கொத்தமல்லி விதையை நாம் பயன்படுத்துகிறோம். கொத்தமல்லி விதையில் வைட்டமின் சி, ஏ, கே உள்ளது. சமீபத்தில் கோவிட் 19 தொற்று தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலில், கொத்தமல்லி விதைகளை சேர்த்த சுடு தண்ணீரை பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளது. கொத்தமல்லி விதை தண்ணீரின் பயன்கள் மூட்டு வலி உள்பட  வாதம் ஏற்படாமல் தடுக்கும். உடலில் உள்ள நீர் … Read more

#BREAKING || கட்சியும், சின்னமும் ஓபிஎஸ் கையில் தான்… மொத்தமாக முடிவு கட்டி வெளியான அறிவிப்பு.! 

அதிமுகவில் இரட்டை தலைமை சர்ச்சை உள்ளதால், அடுத்த நிலையில் உள்ள பொருளாளருக்கு தான் கட்சியை வழிநடத்தும் அதிகாரம் உள்ளது என்று, ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதாரருக்குத் தான் சின்னமும், கட்சியை வழிநடத்தும் அதிகாரமும் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு, அதிமுக தலைமைக் கழகத்தின் பெயரில் அழைப்பு விடுப்பது ஏற்புடையது அல்ல என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். பொருளாளரின் ஒப்புதல் இல்லாமல், தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடியாது … Read more

கருப்பாநதி அணையில் செத்து மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்..

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கருப்பாநதி அணையில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் போதியளவு பருவமழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்திருப்பதன் காரணமாக தற்போது  மீன்கள் செத்து மிதந்து வருகின்றன.  Source link

கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு உடனடியாக ஒப்புதல்  அளிக்க வேண்டும்: ராமதாஸ்

கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை கடந்த 10 மாதங்களுக்கு முன்பே தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு இன்னும் அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. … Read more

`இபிஎஸ் – ஜெயக்குமார் கட்சியை விட்டு நீக்கம்’- திண்டுக்கல் அதிமுக நிர்வாகிகள் போஸ்ட்டர்!

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நத்தம் விஸ்வநாதனை கட்சியை விட்டு நீக்கியதாக திண்டுக்கல் வத்தலக்குண்டுவில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரை கட்சியை விட்டு நீக்குவதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் `முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ். அவருக்கு வத்தலக்குண்டு மக்கள் ஆதரவு. எடப்பாடி பழனிச்சாமி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரை தலைமைக் … Read more

சரவணா ஸ்டோர்ஸின் ரூ235 கோடி; லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.178 கோடி சொத்துக்கள் முடக்கம்

ED froze Saravana stores Rs.235 crore and Lottery martin Rs.173 crore assets: சென்னை தி நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.234.75 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதேபோல் லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.178.48 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் சொத்துக்கள் முடக்கம் பணமோசடி தொடர்பான வழக்கில் இந்தியன் வங்கியை ஏமாற்றியதற்காக சரவணா ஸ்டோர்ஸ் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதையும் படியுங்கள்: காணாமல் … Read more

சென்னையில் அடுத்தடுத்து இரண்டு கண்டெய்னர் லாரி மோதி விபத்து.!

சென்னையில் அடுத்தடுத்து இரண்டு கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் லாரி ஓட்டுனர்கள் காயமடைந்துள்ளனர். சென்னை துறைமுகத்திலிருந்து இரண்டு கண்டைனர் லாரிகள் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாப்பான்சத்திரம் அருகே, முன்னால் சென்ற வாகனம் திடீரென நின்றதால், பின்னால் வந்த 2 கன்டெய்னர் லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த உபத்தில் கண்டெய்னர் லாரி டிரைவர்கள் காயமடைந்து உள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்த லாரி ஓட்டுனர்களை … Read more

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை

தருமபுரி ஒகேனக்கல் வனப்பகுதியில் மக்னா யானையை சுட்டுக்கொலை செய்த மர்மநபர்கள் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட வனப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலை அடுத்து வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 42 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. Source link

நம் உரிமையை நாம் தான் போராடி பெற வேண்டும்: ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கருத்து

திருப்பூரில் இந்திய சமூக விஞ்ஞானக் கழகத்தின் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. வழக்கறிஞர் எஸ்.கண்ணன் தலைமை வகித்தார். இதில், ‘சட்டத்தின் ஆட்சியும், சமீபத்திய தீர்ப்புகளும்’ என்ற தலைப்பில், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பேசியதாவது: நமது அரசியலமைப்புச் சட்டத்தில்ஒருவர் எந்தத் துறையையும், எந்த அரசையும், யாரையும் விமர்சிப்பதற்கு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், சட்டப்பேரவை, நீதிமன்றம் ஆகியவையும் விமர்சனத்துக்கு உரியதுதான். சட்டம் அநியாயமானது என்றால், அதற்கு எதிராக போராடுவது தான் ஒரே வழி. ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கும் உரிமை தான், … Read more