ஒரே நாளில் காற்றாலைகளில் இருந்து 5,535 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்.!

நடப்பாண்டில் முதன்முறையாக ஒரே நாளில் காற்றாலைகளில் இருந்து 5 ஆயிரத்து 535 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், பல்வேறு நிறுவனங்கள் 8 ஆயிரத்து 618 மெகாவாட் திறனில்  காற்றாலை மின் நிலையங்களை அமைத்துள்ளன. தென் மாவட்ட எல்லையோர பகுதியான காவல்கிணறு, பணகுடி, பழவூர், கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட காற்று அதிகமாக வீசி வருவதால், கடந்த ஜூன் 26ஆம் தேதி முதல் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது.   … Read more

கள்ளக்குறிச்சி | ஆட்சியர் அலுவலகமாக மாறிய அரசுப் பள்ளி வகுப்பறைகள்: மரத்தடியில் பாடம் பயிலும் மாணவர்கள்

3 நாட்களுக்கு முன் ரூ. 109 கோடி செலவில் மிக அழகான முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது புதிதாக உருவான திருப்பத்தூர் மாவட்டத்திற்கான ஆட்சியர் அலுவலகம். 7 அடுக்கு மாடிகள் கொண்ட இந்த புதியக் கட்டிடத்தில் நாளை மறுநாள் அம்மாவட்டத்தின் ஆட்சியர் தனது முதல் குறைதீர் கூட்டத்தை இனிதே தொடங்கி, மாவட்ட நிர்வாகத்தை இங்கிருந்து செயல்படுத்த இருக்கிறார். இதே போல் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கும் ரூ. 118 கோடி மதிப்பீட்டில் புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டு, நிர்வாக … Read more

ஆரணி: சிக்கன் பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியடைந்த தம்பதியர்

ஆரணியில் 5 ஸ்டார் பிரியாணி சென்டர் என்ற பெயரில் செயல்படும் உணவகத்தில் தம்பதியர் சாப்பிட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து தரமற்ற பிரியாணி வழங்குவதாக பொது மக்கள் குற்றம்சாட்டினர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் மணிக்கூண்டு அருகே இயங்கி வரும் 5 ஸ்டார் பிரியாணி சென்டர்  என்ற உணவகத்தில் நேற்று நேத்தப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் அவருடைய மனைவி ஜான்சி ராணி ஆகியோர் பிரியாணி சாப்பிட வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் சிக்கன், … Read more

ஜி.எஸ்.டி சாலையில் மேலும் ஒரு ‘U டர்ன்’: ஆலந்தூர் டு கிண்டி பயணிகள் மகிழ்ச்சி

Chennai GST road gets another U turn opposite Alandur Post Office: சென்னை ஜி.எஸ்.டி சாலையில் ஆலந்தூரில் இருந்து கிண்டி நோக்கி வரும் வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையில், ஆலந்தூர் தபால் நிலையம் எதிரே புதிய யு-டர்ன் பாதையை போக்குவரத்து போலீசார் திறந்துள்ளனர். சென்னையின் மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்று ஜி.எஸ்.டி சாலை. தென்மாவட்டங்களில் இருந்து வருவோர் பயன்படுத்தும் சாலையாக இது இருப்பதோடு, சென்னையின் முக்கிய பகுதிகளில் இருந்து விமானநிலையம் செல்லும் சாலையாகவும், தாம்பரம், … Read more

அண்ணாமலை திட்டத்துக்கு தடை… ஸ்டாலின் தொகுதியில் நடக்குமா? நடக்காதா?

வரும் 5-ந்தேதி திமுக அரசை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் தமிழக பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்க நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளார்கள்.  சென்னையை பொறுத்தவரை வள்ளுவர் கோட்டம், கலெக்டர் அலுவலகம் அருகில் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆகிய இடங்களில் போராட்டம் நடைபெற உள்ளது. கொளத்தூர் தொகுதியை கேட்டுள்ளது. உண்ணாவிரத போராட்டத்தை எழுச்சியுடன் நடத்த அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.  மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் … Read more

மாணவிகளிடம் அத்துமீறல்.. காமுக தமிழ் வாத்திக்கு தவழ விட்டு தர்ம அடி..! பள்ளி வளாகத்தில் வைத்து உறிப்பு

கரூர் தனியார் பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு தமிழ் வாத்தியார் ஒருவர் ஆன்லைன் வகுப்பில் மாணவியிடம் அத்துமீறியது அம்பலமானதால், அவரைப் பிடித்து உறவினர்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். பாகவதர் கால ஹேர்ஸ்டைலுடன் பஸ்டாண்டுவாசி போல காட்சி அளிக்கும் இவர்தான் வாட்ஸ் அப் தப்புத்தாளங்களால் தர்மஅடி வாங்கிய தமிழ் வாத்தியார் நிலவொளி..! கரூர் மாவட்டம் சேங்கலை அடுத்து உள்ளது பாப்புரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் நிலவொளி. கடந்த ஆண்டு … Read more

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் கூறுவது என்ன? 

சென்னை: அரசுப் பள்ளகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை, பள்ளி மேலாண்மைக் குழு மூலம், தொகுப்பூதியத்தில், தற்காலிக அடிப்படையில் நிரப்புமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. இதற்கு பட்டதாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு கட்சி, அமைப்புகள் சார்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், தற்காலிக ஆசிரியர் பணி நியமனங்களை நிறுத்திவைக்குமாறு பள்ளிக்கல்வித் துறை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி … Read more

நெல்லையப்பர் கோவில் யானைக்கு செருப்பு அணிவித்த பக்தர்கள் – காரணம் இதுதான்

நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதிக்கு செருப்பு செய்த அணிவித்த பக்தர்களின் செயல் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலுக்குச் சொந்தமாக காந்திமதி என்ற யானை உள்ளது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள காந்திமதி யானை நடக்கும்போது கால் வலி ஏற்படாமல் இருக்கவும், மூட்டு வலியிலிருந்து தப்பிக்கவும் மருத்துவ குணம் வாய்ந்த ரூ. 12000 மதிப்பிலான தோல் செருப்புகளை செய்து பக்தர்கள் யானைக்கு அணிவித்துள்ளனர். தமிழகத்திலேயே நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க நெல்லையப்பர் … Read more

’ஏதாவது அற்புதமாக செய்யுங்கள்’; உதய்பூர் கொலை குற்றவாளிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த செய்தி

P Vaidyanathan Iyer Udaipur killing on video | ‘Do something spectacular’: Man from Pak told accused: உதய்பூரில் தையல்கடைக்காரர் கன்ஹையாலால் கொல்லப்பட்டது, பாகிஸ்தானில் “சல்மான் பாய்” என அடையாளம் காணப்பட்ட ஒருவரால் “நுணுக்கமாக திட்டமிடப்பட்டது” மற்றும் “தூண்டப்பட்டது” என்று தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) கண்டறிந்துள்ளது. “அமைதியான போராட்டங்கள் எந்த பலனையும் தராது” என்பதால் நபிகள் நாயகத்தைப் பற்றிய கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக அற்புதமான ஒன்றைச் செய்ய வேண்டும்” என்று சல்மான் … Read more

கடந்த 10 ஆண்டுகளில்2018ல் தான் அதிக காவல்நிலைய மரணங்கள் நடந்துள்ளன – டிஜிபி சைலேந்திர பாபு.!

10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2018ல் தான் 15 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2018ல் தான் 15 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் தெரிவித்துள்ளார். மேலு, இதுகுறித்து அவர் கூறுகையில், 10 ஆண்டுகளில் 80 காவல் நிலைய மரணங்கள் ஏற்பட்டாலும், 12 மரணங்கள் மட்டும்தான் போலீசாரால் நிகழ்ந்துள்ளன. 2021 இல் 4 மரணங்கள், 2022-ல் 2 காவல் நிலைய மரணங்கள் மட்டுமே … Read more