காஞ்சிபுரத்தில் மர்மக் காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுமா?

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மர்மக் காய்ச்சல் காரணமாக சிறுமி ஒருவர் உயிரிழந்தார். காய்ச்சலுக்கான காரணத்தை கண்டறிந்து, அந்தப் பகுதியில் நோய் பரவாமல் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ரங்கசாமி குளம் அருகே, ஏ.கே.டி. தெருவில் வசித்து வருபவர் சக்திவேல் – சரண்யா தம்பதியினர். சக்திவேல் – சரண்யா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் இரண்டாவது பெண் குழந்தையான கார்த்திகா, கடந்த மூன்று நாட்களுக்கு … Read more

கோவை டூ குமரி.. 12 மாவட்டங்களில் நாளை வெளுக்கப்போகும் கனமழை.. உஷார் மக்களே!

Tn weather Update: தமிழகத்தில் நாளை (அக்டோபர் 14) 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா: ஜி.கே.மணி வேதனை

சென்னை: பாமக சட்டமன்றக் குழு தலைவர், துணைத் தலைவர், கொறாடாவாக தங்களை நியமிக்க சபாநாயகரை வலியுறுத்தி அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் மூன்று பேர் சட்டப்பேரவை வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டம் மிகவும் துரதிருஷ்டவசமானது என ஜி.கே. மணி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கேரள மாநில முன்னாள் முதல்வர் … Read more

சென்னையில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கவும்

Chennai Government Job : சென்னை, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கீழ் எர்ணாவூரில் செயல்பட்டுவரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழக சட்டப்பேரவை கூடியது: கரூர் கூட்ட நெரிசலில் பலியானோருக்கு அஞ்சலி

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்.14) தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கரூர் துயரம் தொடர்பாக இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 14-ம் தேதி தொடங்கும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு கடந்த மாதம் அறிவித்தார். அதன்படி, தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. இதில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கேரள … Read more

தீபாவளிக்கு முன் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்!

Ration Card : தீபாவளிக்கு முன் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முழு விவரத்தையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 6 மாதம் சிறை தண்டனை

சென்னை: தீ​பாவளிப் பண்​டிகை நெருங்​கும் நிலை​யில், ரயி​லில் பட்​டாசு எடுத்​துச் சென்​றால், 6 மாதம் சிறைத் தண்​டனை விதிக்​கப்​படும் என்று ரயில்வே நிர்​வாகம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. தீபாவளிப் பண்​டிகை வரும் 20-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. பண்​டிகையை ஒட்டி சொந்த ஊர்​களுக்கு செல்​லும்​போது, பேருந்​து, ரயில்​களில் பட்​டாசுகளை எடுத்​துச் செல்ல முயற்சி செய்​வார்​கள். குறிப்​பாக, ரயில்​களில் பட்​டாசுகள் எடுத்​துச் செல்​வதைத் தடுக்க ஆர்​பிஎஃப் போலீ​ஸார் தீவிர சோதனை​யில் ஈடு​படு​வது வழக்​கம். அந்த வகை​யில், தீபாவளிப் பண்​டிகையை ஒட்​டி, ரயி​லில் … Read more

12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பெற கடைசி வாய்ப்பு! முக்கிய அறிவிப்பு

12th Marksheet : 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பெற கடைசி வாய்ப்பை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

ரயில் விபத்தில் சிக்கி துண்டான இளைஞரின் இடது கையை சேதமடைந்த வலது கைக்கு மாற்றி பொருத்தி சிகிச்சை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

சென்னை: ர​யில் விபத்​தில் சிக்கி துண்​டான இளைஞரின் இடது கையை, சேதமடைந்த வலது கைக்கு மாற்றி பொருத்தி சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை மருத்​து​வர்​கள் சாதனை படைத்​துள்​ளனர். இது தொடர்​பாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை டீன் சாந்​தா​ராமன் கூறிய​தாவது: பிஹாரைச் சேர்ந்த 28 வயதான தொழிலாளி ஒரு​வர், கடந்த செப்​.26-ம் தேதி சென்​னை​யில் ரயில் விபத்​தில் சிக்கி பலத்த காயமடைந்​தார். இதில் அவரது இடது கை தோள்​பட்டை வரை துண்​டானது. வலது … Read more

ஆசிரியர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு! தீபாவளிக்கு கூடுதல் பரிசு!

செப்டம்பர் 1, 2025 முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள், கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு பணியிலிருந்து நீக்கப்படுவார்கள்.