கரூரில் 20 ஆண்டுகளாக நீடிக்கும் புதிய பேருந்து நிலைய கோரிக்கை நிறைவேறுமா?

கரூர்: கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 20 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர். கரூரில் தற்போதைய உழவர் சந்தைப் பகுதியில் செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம், 1987, நவ.27-ம் தேதி தற்போது செயல்படும் முத்துக்குமாரசாமி பேருந்து நிலையத்துக்கு இடம் மாற்றப்பட்டது. ஆனால், இந்த இடத்தில் இருந்தும் பேருந்து நிலையத்தை மாற்ற வேண்டும் என்று 20 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ‘ஏ’ கிரேடு நிலையிலான கரூர்பேருந்து … Read more

உட்கட்சி பிரச்னை – உள்ளாட்சி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களாக களமிறங்கும் அதிமுகவினர்

உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான படிவத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்ததன் மூலம் அக்கட்சியினர் சுயேச்சை வேட்பாளர்களாக களமிறங்க உள்ளனர். தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி மொத்தம் 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 34 பதவிகளுக்கு மட்டும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை … Read more

15 நொடிகளில் 3 பேருக்கு டிக்கெட்; அசத்தும் சென்னை முன்னாள் ரயில்வே ஊழியர்

‘Incredible!!’: Netizens go wow over Railway employee ‘giving tickets to 3 passengers in 15 seconds’: பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதால், ரயில் நிலையங்கள் பரபரப்புடன் காணப்படுகின்றன. இருப்பினும் ரயிலில் பயணிக்கும் முன் மக்கள் டிக்கெட்டுகளை தவறவிடாமல் வாங்குவதைக் காணலாம். ஆனால், டிக்கெட் வாங்குவதற்கான நீண்ட வரிசைகள் மற்றும் டிக்கெட்டுகளை வாங்க செலவிடும் நேரமும் பயணிகளை அடிக்கடி அலைக்கழிக்கிறது. டிக்கெட் கவுன்டர்களில் பயணிகள் வரிசையில் நிற்பதைக் குறைக்கும் முயற்சியில், தானியங்கி டிக்கெட் … Read more

அதிமுகவின் பொதுக்குழு கூட்ட தடை வழக்கில்… ஓபிஎஸ், இபிஎஸ்க்கு நீதிமன்றம் அதிரடி நோட்டிஸ்.!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கில், தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தது. மேலும் அதிமுகவில் புதிதாக எந்த தீர்மானங்களையும் நிறைவேற்ற கூடாது என்றும், ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 திருமணங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து. அதன்படி, கடந்த 23ஆம் தேதி நடந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் வருகின்ற ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும், … Read more

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” – இறந்தது தெரியாமல் தன் குட்டியை எழுப்ப போராடும் தாய் நாய்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், குட்டி நாய் இறந்தது கூட தெரியாமல் அதனை நீண்ட நேரமாக எழுப்ப முயன்ற தாய் நாயின் பாச பரிதவிப்பு பார்த்தவர்களை உருக வைத்துள்ளது. கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தெரு நாய் ஒன்று 5 குட்டிகளை ஈன்ற நிலையில், அதில் ஒரு குட்டி இறந்துவிட்டது. இதனையறியாமல் தாய் நாய், குட்டியை எழுப்ப தொடர்ந்து முயன்றது. இதனை அப்பகுதியை சேர்ந்த சிலர் காட்சிகளாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.  Source link

கரோனா பரவல் | “முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்” – திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன்

திருச்சி: தீவிரமடைந்து வரும் கரோனா பரவலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மத்திய மண்டலத்தில் மட்டும் கரோனா பாதிப்புக்கு 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவார்களோ என்ற அச்சம் … Read more

”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” – நயினார் நாகேந்திரன்

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியதே பாஜகதான் என்று அக்கட்சியின் மாநில துணைத் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அஇஅதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு மறைந்தப் பிறகு, அக்கட்சியில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன. குறிப்பாக கடந்த சில வாரங்களாக ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ளது. இதில் 99 சதவிகித நிர்வாகிகளின் ஆதரவு இ.பி.எஸ்.க்கு தான் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வரும்நிலையில், இரட்டை தலைமை தான் சரி என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் … Read more

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்; திருச்சி மாவட்டத்தில் 7 இடங்களில் நடைபெறும் அறிவிப்பு

TNEB Electricity grievance meeting at Trichy: திருச்சி மாவட்டத்தில், 7 இடங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது என, மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், திருச்சி மாவட்டத்தில் ஜூலை 1-ஆம் தேதி (முதல் வெள்ளிக்கிழமை) முசிறி கோட்ட அலுவலகத்திலும், 05-ம் தேதி துறையூர் கோட்ட அலுவலகத்திலும், 8-ம் தேதி, ஸ்ரீரங்க கோட்ட அலுவலகத்திலும், 12-ம் தேதி லால்குடி கோட்ட அலுவலகத்திலும், 15-ம் தேதி திருச்சி கிழக்கு … Read more

#தமிழகம் || உயிரைக் காக்கும் மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்.!

உயிரைக் காக்கும் மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம். மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில்,  “மக்களின் உயிரைக் காக்கும் அரசு மருத்துவர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டம் மேட்டூரில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இரண்டாம் நாளாக தொடரும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ள பல  மருத்துவர்கள் உடல் நலிவுற்ற நிலையில் உள்ளனர். இதை அரசு வேடிக்கை பார்க்காமல், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே திமுக … Read more

சென்னை மக்களுக்கு ஷாக் நியூஸ்… வாகனங்களை நிறுத்த கட்டணம் உயர்வு..!

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூட்டத்தில் நேற்று நடந்தது. பட்ஜெட் கூட்டத்திற்கு பின்னர் நடைபெறும் 2-வது மன்ற கூட்டம் இதுவாகும். மன்ற கூட்டத்துக்கு, மேயர் பிரியா தலைமை தாங்கினார். துணை மேயர் மகேஷ் குமார், பொறுப்பு கமிஷனர் எம்.எஸ்.பிரசாந்த், நிலைக்குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக நேற்றைய கூட்டத்தில் நேரமில்லா நேரம் … Read more