மொத்தப் பயணங்களில் 62%, தினசரி செலவு ரூ.5.98 கோடி: மகளிருக்கான இலவச பயணம் – ஒரு பார்வை

சென்னை: தமிழகத்தில் நகரப் பேருந்துகளில் மொத்த பயணங்களில் 62 சதவீத பயணங்களை கட்டணமில்லா திட்டத்தின் கீழ் பெண்கள் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. இதற்காக தினசரி ரூ.5.98 கோடி செலவாகிறது. தமிழக முதல்வராக ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 7-ம் தேதி பதவியேற்ற உடன் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில், ‘நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்’ என்ற திட்டம் பெரிய வரவேற்பை பெற்றது. இது தொடர்பான உத்தரவில், “தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினைச் செயலாக்கும் … Read more

பள்ளி வாகனங்களில் கேமிராக்கள் சென்சார் பொருத்தும் சட்டதிருத்தம் – தமிழக அரசு அறிவிப்பு

அனைத்து பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள், சென்சார் பொருத்துவது தொடர்பாக சட்ட திருத்தம் கொண்டுவருவதற்கு பொதுமக்கள் கருத்தை கேட்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பள்ளி வாகனங்களில் முன்புறமும் பின்புறமும் சென்சார் கேமராக்கள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் பள்ளி வாகனங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறதா என்பது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்ய … Read more

நீங்கள் பயன்படுத்தும் ஃபேஸ் வாஷில் ’Beads’ உள்ளதா? தோல் நிபுணர் என்ன சொல்கிறார் தெரியுமா?

சமீபத்தில் பெண் ஒருவர் சோஷியல் மீடியாவில், ஃபேஷியல் போது, தனது சருமத் துளைகளில் இருந்து பெட்ஸை (beads) கண்டுபிடித்து அகற்றிய பிறகு, குறிப்பிட்ட ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவதை நிறுத்துமாறு மக்களை வலியுறுத்தினார். வீடியோவில், எம்மா கின்ஸ்லி தனது அனுபவத்தை விவரித்து பகிர்ந்து கொண்டார், “நண்பர்களே, நான் ஃபேஷியல் செய்து கொண்டேன். எனது அழகு நிபுணர் என்னிடம், முகத்தில், ‘என்ன வகையான ஃபேஸ் வாஷ் பயன்படுத்துகிறீர்கள்?’ என்று கேட்டார். நான், எனது வழக்கமான பொருட்கள் தீர்ந்துவிட்டன, அதனால் நான் … Read more

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு.. காவல்துறை தீவிர விசாரணை..!

மாயமான பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டம், எடமைச்சி கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவருக்கு திருமணமாகி பூங்கோதை என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 10ம் தேதி பூங்கோதை மாயமானார் என கூறப்படுகிறது. எங்கும் தேடியும் கிடைக்காததால் காவல்துறையில் புகார் அளித்தனர்.   இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், இடமச்சி கிராமம் சுடுகாடு அருகே உள்ள முட்புதரில் வேப்பமரத்தில் அழுகிய … Read more

ஓராண்டு கால திமுக ஆட்சியில் ரூ.2,800 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்பு – அமைச்சர் சேகர்பாபு

ஓராண்டு கால திமுக ஆட்சியில் 2,800 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் கோவிலில் நடைபெறும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் நிலங்களை மீட்கும் வேட்டை தொடர்ந்து நடைபெறும் என்றார். Source link

விவிஐபிக்கள் வருகைக்காக அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் வருமா? – வாகன ஓட்டிகள் வேண்டுகோள்

திருச்சி: திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலைக்குச் வேண்டிய வாகனங்கள், இடதுபுறத்திலுள்ள சர்வீஸ் சாலையில் தஞ்சாவூர் பேருந்து நிறுத்தம் வழியாக சென்று ஜி கார்னர் சந்திப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையில் இணைய வேண்டியுள்ளது. இந்த இரு சாலைகளும் வாகனப் போக்குவரத்து அதிகமுள்ளவை என்பதால், விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் முன்னெச்சரிக்கையாக சர்வீஸ் சாலை முடியும்இடத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் திருச்சி வரக்கூடிய விவிஐபிக்கள் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கும், சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக … Read more

ரஷ்ய தங்கத்தின் மீதான ஜி-7 நாடுகளின் தடை எப்படி செயல்படும்?

1917 ஆம் ஆண்டு போல்ஷ்விக் புரட்சிக்குப் பிறகு முதல் முறையாக ரஷ்யா தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை எனத் தெரிகிறது. மேலும், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் முன்னாள் சோவியத் யூனியனின் இரண்டாவது பெரிய ஏற்றுமதித் தொழிலான எரிசக்திக்கு அடுத்தபடியாக தங்கத்தை இலக்காகக் கொண்டுள்ளன. விளாடிமிர் புதினின் உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக, சமீபத்திய கட்டுப்பாடு நடவடிக்கையில், ஏழு நாடுகளின் குழு, ரஷ்ய தங்கம் இறக்குமதி மிதான தடையை முறையாக அறிவிக்க உள்ளது. பொருளாதாரத் தடைகளின் … Read more

அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வருகிறாரா? பீதியை கிளப்பும் நரசிம்மன்.!

அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு, சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை ஆகிய சசிகலா வர உள்ளதாக போஸ்டர் ஒட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒற்றை தலைமை விவகாரம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு நீதிமன்றத்தில் மாறிமாறி வழக்குகளைத் தொடர்ந்து வருகின்றனர். வருகின்ற ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த நிலையில், அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு, … Read more

தீஸ்தா சீதல்வாட், முகமது ஜூபைர் கைது | மத்திய அரசு நிகழ்த்திய அரசப்பயங்கரவாதம்: சீமான்

சென்னை:“சமூகச்செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட் , பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் ஆகியோரின் கைது நடவடிக்கைகளுக்கெதிராக நாடு முழுவதுமுள்ள ஜனநாயகச்சக்திகள் ஒன்றுதிரண்டு, மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அறிவிக்கப்படாத அவசரநிலையை முறியடிக்கப் போராட்டக்களத்துக்கு வர வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். குஜராத் மதவெறிப் படுகொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் சமூகச் செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட் , பாஜகவின் அவதூறுப் பரப்புரைகளைத் தோலுரித்து வரும் பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் … Read more

வங்கியை விட அதிக வருமானம்: போஸ்ட் ஆபீஸில் இந்த 3 திட்டங்களை பாருங்க!

Post office schemes Tamil News: இந்திய ரிசர்வ் வங்கி கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு தவணைகளில் ரெபோ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதன் விளைவாக வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்கள் மூலம் குறுகிய கால வைப்புகளுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒப்பீட்டளவில், வங்கி நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் தபால் அலுவலக திட்டங்களை விட குறைவாக உள்ளது. அவ்வகையில், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு (PPF) போன்ற … Read more