கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க "சாகர் கவச்" ஒத்திகை! கடலோரங்களில் பரபரப்பு
“சாகர் கவச்” பாதுகாப்பு ஒத்திகை தமிழகம் முழுவதும் தீவிரமாக்கப்பட்டுள்ளது. கடல்மார்க்கமாக நாட்டிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கும் வகையிலும், நாட்டின் கடலோர பாதுகாப்பை உறுதி செய்கின்ற வகையிலும் “சாகர் கவச்” (கடல் கவசம்) என்ற தீவிரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை ஆண்டிற்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 48 மணி நேர ஒத்திகை இன்று காலை 8 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பாதுகாப்பு ஒத்திகை … Read more