உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் கேவியட் மனு: ‘எனது கருத்தை கேட்காமல் முடிவு எடுக்கக் கூடாது’
அதிமுகவில் கடந்த வாரம் தொடக்கத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து கட்சியில் ஒறறை தலைமை யார் என்பதில் இபிஎஸ் ஒபிஎஸ் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசைனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனை தீவிரமடைந்து வந்த நிலையில். பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி கட்சி பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறி ஒபிஎஸ் இபிஎஸ்க்கு கடிதம் எழுதினார். … Read more