மரம் விழுந்து பெண் பலி | முறைமன்ற நடுவம் அறிவுரை, அமைச்சர் உத்தரவை அலட்சியப்படுத்தியதா சென்னை மாநகராட்சி?
சென்னை: மரக்கிளைகளை அகற்றுவது தொடர்பாக உள்ளாட்சி அமைப்பு முறைமன்ற நடுவம் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோரின் உத்தரவுகளை சென்னை மாநகராட்சி அலட்சியப்படுத்தியாதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை கேகே நகரில் சில நாட்களுக்கு முன்பு சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மரம் முறிந்து விழுந்து பெண் வங்கி மேலாளர் உயிரிழந்தார். மழை நீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டபோது, அதில் மண் சரிவு ஏற்பட்டு, மரம் சாய்ந்து, காரில் விழுந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக … Read more