குளிக்கச் சென்ற போது குளத்தில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு.!

மதுரையில் குளிக்கச் சென்ற போது குளத்தில் மூழ்கி முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் கணேசன் (71). இவர் நேற்று மதியம் குளிக்க சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி குளத்துக்குள் தவறி விழுந்து தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து மகள் மீனாம்பாள் கொடுத்த … Read more

ஜூலை 18ஆம் தேதி முதல் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் – அமைச்சர் பொன்முடி

ஜூலை 18ஆம் தேதி முதல் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், +2வில் Vocational Course படித்தவர்கள் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  Source link

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த்

சென்னை: தமிழகத்தில் கரோனா மீண்டும் வேகமெடுப்பதால், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. நாடு முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு கரோனா தொற்று இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாளொன்றுக்கு 2 … Read more

தமிழக அரசு வேலை; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

Tirunelveli Noon meal programme invites application for DEO jobs: தமிழ்நாடு அரசின் சத்துணவு திட்டத்தில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி மற்றும் ராதாபுரம் ஆகிய ஒன்றியங்களில் சத்துணவு திட்டப் பிரிவில் வட்டார கணினி இயக்குபவர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.07.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். வட்டார கணினி இயக்குபவர் (Block Level Data Entry Operator) காலியிடங்களின் … Read more

மதுரையில் தண்ணீர் லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு.!

மதுரை மாவட்டத்தில் தண்ணீர் லாரி மோதியதில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் வெயிலா (65). இவர் நேற்று பொருட்கள் வாங்குவதற்காக மளிகை கடைக்கு சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக மூதாட்டி மீது தண்ணீர் லாரி மோதி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த மூதாட்டியை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மூதாட்டி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து … Read more

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு.!

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், தமிழகத்தில் நாளை வரையும், ஜூலை 1ஆம் தேதியும் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. லட்சத்தீவு, கர்நாடக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. Source link

வானிலை முன்னறிவிப்பு: ஜூன் 29, 30-ல் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் வரும் 29 மற்றும் 30-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மழை மாவட்டங்கள், கன்னியாகுமரி, நெல்லை, வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 28-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் … Read more

அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பொருத்தும் மெக்கானிக், வாகன ஓட்டிகள் மீது இனி வழக்கு-எச்சரிக்கை

அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பொருத்தும் வாகன ஓட்டிகள் மீதும், அதனை பொருத்தி தரும் மெக்கானிக்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை போக்குவரத்துக் காவல்துறையினர் இன்று முதல் வரும் 3-ம் தேதி வரை `ஒலி மாசு’ விழிப்புணர்வு வாரம் தொடங்கி உள்ளனர். வாகனங்களில் தேவையற்ற இடங்களில் ஹாரன்கள் ஒலிப்பதால் ஏற்படும் ஒலி மாசு குறித்த அந்த போக்குவரத்து விழிப்புணர்வு முகாமினை, சென்னை அசோக் பில்லர் சிக்னல் … Read more

உங்களுக்கு 30 வினாடிகள்தான் டைம்; இந்த படத்தில் மறைந்துள்ள 3 ஆந்தைகளைக் கண்டுபிடிங்க!

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 3 ஆந்தைகள் மறைந்திருக்கிறது. உங்களுக்கு 30 வினாடிகள்தான் அவகாசம் அதற்குள் அந்த 3 ஆந்தைகளையும் கண்டிபிடிக்க வேண்டும். இதுதான் உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கான சவால். சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் அதிக அளவில் பகிரப்படுகின்றன. இந்த ஓவியத்தில் மறைந்துள்ள விலங்குகளைக் கண்டுபிடிங்க, இந்த படத்தில் நீங்கள் முதலில் பார்த்தது என்ன, இதுதான் உங்கள் ஆளுமை என்று வெளியாகிவரும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் விருப்பமான … Read more

தமிழில் முதல் ஞானபீட விருது பெற்ற அகிலன் பிறந்த தினம்.!!

அகிலன் : தமிழில் முதல் ஞானபீட விருது பெற்ற அகிலன் 1922ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் பி.வி.அகிலாண்டம். சுதந்திரப் போராட்ட வீரர், புகழ்பெற்ற புதின ஆசிரியர், நாடகாசிரியர், சிறுவர் நூலாசிரியர், மொழிப்பெயர்ப்பாளர், கட்டுரையாளர் என இவருக்கு பல முகங்கள் உண்டு. வேங்கையின் மைந்தன் என்ற நாவல் 1963ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதையும், சித்திரப்பாவை 1975ஆம் ஆண்டு ஞானபீட விருதையும் பெற்றன. இவரின் பல படைப்புகள் தமிழக … Read more