குளிக்கச் சென்ற போது குளத்தில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு.!
மதுரையில் குளிக்கச் சென்ற போது குளத்தில் மூழ்கி முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் கணேசன் (71). இவர் நேற்று மதியம் குளிக்க சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி குளத்துக்குள் தவறி விழுந்து தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து மகள் மீனாம்பாள் கொடுத்த … Read more