திருச்சி மக்களே உஷார்… செவ்வாய்க் கிழமை இந்த ஏரியாக்களில் மின்தடை!
திருச்சி கிழக்கு கோட்டம் துவாக்குடி உப கோட்டம் துவாக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டியிருப்பதால் நாளை (28.06.2022) காலை 09.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் உள்ளது. துவாக்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெரும் பகுதிகள் நேரு நகர் அண்ணா வளைவு, ஏ.ஓ.எல், அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், M.D.சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகர், இந்திரா நகர், … Read more