கொரோனா கால செலவுகளின் தாக்கம் -அரசு நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

கொரோனா கால செலவுகளை முன்னிட்டு அரசு நிகழ்வுகளுக்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொருளாதார நிலை இதுகுறித்து நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் வெளியிட்ட அரசாணையில், கொரோனா பரவலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட செலவுகளை முன்னிட்டு, அரசுக்கு ஏற்படும் மற்ற பல்வேறு செலவீனங்களை குறைக்கும் வகையில், தமிழக அரசு கடந்த 2020-21 மற்றும் 2021-22-ம் ஆண்டுகளில் தடை உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவுகளை அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், … Read more

இ.பி.எஸ் அணி ஆவேச முழக்கம்; ஓ.பி.எஸ் வெளிநடப்பு… அ.தி.மு.க பொதுக் குழு வீடியோ- படங்கள்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் சூறாவளியாக சுழன்று வீசிவரும் நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்துள்ளது. பொதுகுழு கூட்டத்தில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஆவேசமாக முழக்கமிட ஓ.பி.எஸ் பொதுக்குழுவில் இருந்து வெளியேறினார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நடந்த நிகழ்வுகளின் வீடியோ, படங்களை இங்கே காணலாம். அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை விவகாரத்தால், ஒற்றைத் தலைமை யார் என்று ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே மோதல் எழுந்தது. இதில் இ.பி.எஸ் கை ஓங்கிய நிலையில், ஓ.பி.எஸ் உயர் … Read more

#BREAKING : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் டெல்லிக்கு பயணம்.. எதற்காக தெரியுமா.?

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்து வருகிறது. இந்த சூழலில் இன்று பொதுக்குழு கூடியது. ஆனால் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வில்லை. 50 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாதது இதுவே முதல்முறை ஆகும். கடைசியில் பெரும் சலசலப்பு மற்றும் குழப்பத்தோடும் பொதுக்குழு முடிவடைந்தது. இந்நிலையில் இன்று இரவு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்கிறார். இரவு 9 மணியளவில் ஓபிஎஸ், ரவீந்திரநாத், மனோஜ் பாண்டியன் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் டெல்லி புறப்படுகிறார் என்று தகவல் … Read more

கொட்டும் மழையில் தாறுமாறாக சென்ற தனியார் பேருந்து.. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து..!

சேலம் – தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் கொட்டும் மழையில் அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. தருமபுரி நோக்கி பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்து பண்ணப்பட்டி பகுதியில் வந்த போது மழை பெய்துள்ளது. கொட்டும் மழையிலும் ஓட்டுநர் பேருந்தை அதிவேகமாக இயக்கியதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னே சென்ற கார் மீது மோதிவிட்டு, இடதுபுறமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீதும் மோதியது. … Read more

''தீர்மானங்களுக்கு முக்கியத்துவமில்லை'' – மதுரை மேயருக்கு எதிராக திமுக மண்டலத் தலைவர்கள் போர்க்கொடி

மதுரை: மண்டலக் கூட்டங்களில் வார்டுகளுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளுக்காக நிறைவேற்றப்படும் தீர்மானங்களை மாநகராட்சியும், மேயரும் நிறைவேற்றுவதில்லை என்று மதுரை மேயருக்கு எதிராக திமுக மண்டலத் தலைவர்களே போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ”மூன்று முறை எம்எல்ஏ தேர்தலில் … Read more

இபிஎஸ் உருவபொம்மையை தேனியில் எரிக்க முயற்சி – தடுத்து நிறுத்திய போலீஸ்

தேனியில் இபிஎஸ் உருவபொம்மை எரிக்க முயற்சித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் காவல்துரையினர் இருந்தததனால், அவர்கள் விரைந்து அதை தடுத்து நிறுத்தி சேதங்களை தவிர்த்தனர். அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு நடவடிக்கையையும், ஓபிஎஸ் கார் டயர் பஞ்சராக்கியதை கண்டித்தும், தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நேரு சிலை முன் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிச்சாமி உருவபொம்மையை எரிக்க முயற்சி செய்தனர். இதைக்கண்ட அப்பகுதி காவல்துரையினர், அதை தடுத்து நிறுத்தி அவர்கள் … Read more

ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் உடன் பா.ஜ.க தலைவர்கள் சந்திப்பு

BJP leader Annamalai meets OPS and EPS separately: அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் எந்த முடிவும் எடுக்கப்படாமல் நிறைவு பெற்றுள்ள நிலையில், பா.ஜ.க தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடியை சந்தித்து பேசினர். பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினர். இதையும் படியுங்கள்: முகத்திற்கு நேராக ஓ.பி.எஸ்-ஐ நோகடித்த சீனியர்கள்: அ.தி.மு.க பொதுக் குழு ஹைலைட்ஸ் … Read more

திருவண்ணாமலையில் குடும்பத்தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை.!

திருவண்ணாமலையில் குடும்ப தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் முள்ளிப்பட்டு கண்ணன் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு நவீன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தின இரவு ரவிக்கும் செல்விக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனை அடைந்த செல்வி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். செல்வியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் … Read more

சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வயிற்று வலி, மயக்கம்.. 43 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, சத்து மாத்திரை மற்றும் மதிய உணவு சாப்பிட்ட அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் 43 பேருக்கு வயிற்று வலி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படிஅக்ரகாரம் கிராமத்தில் உள்ள அந்த அரசு நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் 61 மாணவ மாணவிகளுக்கு காலையில் ZINC மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. பின் மதியம் சத்துணவு மற்றும் முட்டை பரிமாரப்பட்டுள்ளது. அதனை சாப்பிட்ட 43 பேருக்கு … Read more

“பேராசை, பதவி வெறி, காட்டுமிராண்டித்தன பொதுக்குழு” – வைத்திலிங்கம் ஆவேசம்

சென்னை: “பேராசை, பதவி வெறியில் கட்டுப்பாடு இல்லாத காட்டுமிராண்டித்தனமான பொதுக்குழு நடந்துள்ளது” என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார். அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு இன்று காலை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பட்டன; அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் அறிவிக்கப்பட்டார். மேலும், ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய … Read more