தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மிதமான மழை  – வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  இந்த நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வழிமண்டல கீழடுக்கு சுழற்சி … Read more

Today Tamil News LIVE: கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் ஓபிஎஸ்

Go to Live Updates இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வுதமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்4 நிலை (கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், ஸ்டெனோகிராபர், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையர்) பணிகளுக்கான தேர்வு இன்று காலை 9 மணிக்கு தொடங்கிநடைபெறுகிறது. தேர்வர்கள் கருப்பு பால்பாயிண்ட் பேனா பயன்படுத்தி ஓஎம்ஆர் சீட்டை நிரப்ப வேண்டும். மேலும் ஹால் டிக்கெட், முகக்கவசம் (மாஸ்க்) உள்ளிட்டவை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். காலியாகவுள்ள 7301 பணியிடங்களுக்கு 21.85 லட்சம் … Read more

தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் வரை இபிஎஸ் பரிந்துரைகளை ஏற்க வேண்டாம் – மக்களவை தலைவருக்கு ஓபிஎஸ் கடிதம்

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் வரை, பழனிசாமியின் பரிந்துரைகளை ஏற்க வேண்டாம் என்று மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பழனிசாமி, கட்சியில் இருந்து ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி.யை நீக்கினார். தொடர்ந்து, அவரது அதிமுக எம்.பி. என்ற அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு மக்களவை தலைவருக்கு கடிதம் அனுப்பினார். இந்நிலையில், மக்களவை தலைவருக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அனுப்பியுள்ள கடிதத்தில் … Read more

எதிர்பார்த்து ஏமாந்த அஜித் ரசிகர்கள் – மகிழ்ச்சியில் திளைக்க வைத்த யாஷிகா ஆனந்த்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடிகர் அஜித்குமாரை காண வந்து ஏமாற்றமடைந்த ரசிகர்கள். ஆனால் நடிகை யாஷிகா ஆனந்தை பார்த்த மகிழ்ச்சியில் கலைந்து சென்றனர். திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவில் ஏழு நிலை புதிய ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா கடந்த ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (24.07.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 24/07/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 20/16/14 நவீன் தக்காளி 15 நாட்டு தக்காளி 10/7 உருளை 40/34/27 சின்ன வெங்காயம் 40/30/26 ஊட்டி கேரட் 45/40/30 பீன்ஸ் 60/55/50 பீட்ரூட். ஊட்டி 50/45 கர்நாடக பீட்ரூட் 20/15 சவ் சவ் 20/18 முள்ளங்கி 12/10 முட்டை கோஸ் 15/13 வெண்டைக்காய் 28/25 உஜாலா கத்திரிக்காய் 40/30 வரி கத்திரி 25/20 காராமணி … Read more

போலீஸ் குடியிருப்பில் எஸ்.ஐ மனைவியை கொன்று புதைத்த கொள்ளையன்.. எஸ்.பி.ஆபீஸ் அருகில் கொடூரம்.!

கடலூர் எஸ்.பி. அலுவலகம் அருகே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மனைவியை கொடூரக் கொலை செய்து நகைகளைப் பறித்துச்சென்ற போதை இளைஞர் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழ்காங்கேயன்குப்பத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சதாசிவம். இவரது மனைவி மலர்க்கொடி இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். கடைசி மகன் சிவகுரு. போலீஸ்காரராக உள்ளார். இவர் கடலூர் புதுக்குப்பம் போலீஸ் குடியிருப்பில் தங்கி கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் டிரைவராக … Read more

விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள்: விரட்டி விரட்டி கடித்த தெருநாய் – 11 பேர் காயம்

கோவை கரும்புக்கடை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 10 குழந்தைகள் உட்பட 11 பேரை கடித்துக் குதறிய தெருநாய் இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். கோவை மாநகராட்சிக்குட்பட்ட 84-வது வார்டில் உள்ள கரும்புக்கடை மற்றும் ஞானியார் நகர் பகுதியில் அப்பகுதி குழந்தைகள் வழக்கம்போல் விளையாடிக் கொண்டிருந்தனர். விடுமுறை தினம் என்பதால் சற்று அதிகமாகவே கூட்டம் இருந்தது. இந்த நிலையில் அப்பகுதியில் சுற்றிக் திரிந்த தெருநாய் ஒன்று திடீரென விளையாடிக் கொண்டிருந்த 10 குழந்தைகள் உட்பட 11 பேரை கடித்தக் … Read more