நேருக்கு நேர் மோதி கொண்ட இருசக்கர வாகனங்கள்… மூவர் பரிதாப பலி..!
இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், மாதேப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் கௌதம், பிரவீன், சூரியபிரகாஷ் ஆகிய மூன்று இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் கொடும்பாளூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். எதிரே கொடும்பாளூரைச் சேர்ந்த சிலர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சத்திரம் என்ற இடத்தில் இரண்டு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கவுதம் மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் … Read more