#BigBreaking || நிராகரிக்கிறோம்…. அனைத்தையும் நிராகரிக்கிறோம்… ஒரே போடாக போட்ட சிவி சண்முகம்.! 

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடக்கி நடந்து வருகிறது. 2,665 பேர் பங்கேற்கும் இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு எடப்பாடி கே பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் வந்தனர். அப்போது இரட்டை தலைமை வேண்டாம்… ஒற்றை தலைமை வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இந்நிலையில், இருபத்தி மூன்று தீர்மானங்களையும் கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உடைய பார்வைக்கு வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள், நிராகரிக்கிறோம்.. நிராகரிக்கிறோம்.. என்று எதிர்த்தனர். ஆவேசமாக எழுந்துவந்து முன்னாள் அமைச்சர் சிவி … Read more

அதிமுக பொதுக்குழு கூட்டம் | வானகரம் வந்தார் ஓபிஎஸ்; ஒற்றைத் தலைமை கோஷத்தால் பரபரப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், கூட்டம் நடைபெறவுள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்திற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்தடைந்தார். முன்னதாக அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை விவகாரத்தைத் தொடர்ந்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வாரா மாட்டாரா என்ற நிலை நீடித்து வந்தது. இந்தநிலையில், இன்று காலை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட ஓபிஎஸ், மாற்றுப்பாதை வழியாக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு … Read more

அதிமுக பொதுக்குழு: தீர்மானங்கள் கிடையாது – ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் மட்டுமே!

ஒற்றைத் தலைமை பிரச்னையால் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் எழுந்துள்ள சூழலில் அதிமுக பொதுக்குழு இன்று கூடுகிறது. சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெறுகின்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளியூரில் இருந்து வாகனங்கள் மூலம் வானகரத்தில் குவிந்து வருகின்றனர். கடும் போக்குவரத்து நெரிசலை கடந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொதுக்குழு நடக்கும் மண்டபத்திற்கு … Read more

சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன்:24) மின்தடை ஏற்படும் பகுதிகள்!

சென்னையின் தாம்பரம், அம்பத்தூர், போரூர், ஆவடி, வியாசர்பாடி, ஐடி காரிடார், கிண்டி, பெரம்பூர், கே.கே.நகர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகளுக்காக இன்று (ஜூன்:23) மின்சாரம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. எங்கெங்கே மின்தடை? தாம்பரம்: புதுதாங்கல் அமல் நகர், வசந்தம் நகர், இந்திரா நகர், வெங்கடேஸ்வரா நகர் சிட்லபாக்கம் வினோபோஜி நகர், மணிகண்டன் நகர், சரஸ்வதி நகர், ரைஸ் மில் சாலை, ஜெயச்சந்திரன் நகர், பத்மாவதி நகர், மகேஸ்வரி … Read more

#BigBreaking || பொதுக்குழு மேடையில் இருந்து வெளியேறிய முக்கிய புள்ளிகள்… ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி சைடு.!

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஏராளமான அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் வந்த வண்ணம் உள்ளனர்.  2,500 பேர் பங்கேற்கும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் சிலர் போலி பாஸ்களுடன் வந்திருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், போலி அடையாள அட்டையுடன் வந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.  அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரம் மண்டபத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தார். … Read more

மண்டபத்தில் எழுப்பப்பட்ட 'எடப்பாடியார் வாழ்க' கோஷம்: அமைதிப்படுத்திய முன்னாள் அமைச்சர்கள்

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் கலந்துகொள்ள கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது, கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த பொதுக்குழு உறுப்பினர்கள், எடப்பாடியார் வாழ்க என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து, அங்கிருந்து முன்னாள் அமைச்சர்கள் பொதுக்குழு உறுப்பினர்களை அமைதிகாக்கும்படி கேட்டுக்கொண்டனர். இபிஎஸ் வாழ்க கோஷம்: பொதுக்குழுவில் கலந்துகொள்ள வந்திருந்த பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டபத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் எழுந்து நின்று எடப்பாடியார் வாழ்க என்று கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அமைதிப்படுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர்கள்: அப்போது அதிமுக … Read more

அதிமுக பொதுக்குழு: மதுரவாயல் -வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்.. மக்கள் அவதி

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மதுரவாயல்-வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமை பிரச்னையால் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் எழுந்துள்ள சூழலில் அதிமுக பொதுக்குழு இன்று கூடுகிறது. சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெறுகின்றது.இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளியூரில் இருந்து வாகனங்கள் மூலம் வானகரத்தில் குவிந்து வருகின்றனர். இதனால் மதுரவாயல்-வானகரம் சாலையில் … Read more

இ.பி.எஸ்-க்கு கடைசி நேர பின்னடைவு: நள்ளிரவில் 2 நீதிபதிகள் அமர்வு புதிய உத்தரவு

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று இரவு உத்தரவிட்டது. இதற்கிடையே, அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுத்ததை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோரைக் கொண்ட இருநபர் அமர்வில் இரவே விசாரணை நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, நீதிபதி துரைசாமி வசிக்கும் அண்ணாநகரில் இந்த மனு மீதான விசாரணை நள்ளிரவு 1.30 மணிக்கு … Read more

கடும் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே முதலில் வந்த ஓபிஎஸ்.!!

இன்னும் சற்று நேரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஏராளமான அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் வந்த வண்ணம் உள்ளனர்.  இதனிடையே, 2,500 பேர் பங்கேற்கும் பொதுக்குழு கூட்டத்தில் சிலர் போலி பாஸ்களுடன் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. போலி அடையாள அட்டையுடன் வந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்து வருகின்றனர். மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி … Read more

மோசடி வழக்கில் தேடப்பட்டு வருபவருக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு

சென்னை: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு பகுதிகளில் செயல்படும் ஆருத்ரா கோல்டு நிறுவனம் நிதி மற்றும் தங்கம் சார்ந்த வணிகத்தை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், இந்நிறுவனம் பெயரில்சமூக வலைதளங்களில் விளம்பரம் வெளியானது. அதில், ரூ.1லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.32ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த விளம்பரம் பணம் மீதான ஆசையைத் தூண்டி,மோசடி செய்யும் திட்டம் என புகார் எழுந்தது. இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில், இயக்குநர்கள் … Read more