6ஆவது நாளாக காளை ஆட்டம்: வங்கி, நிதி பங்குகள் உயர்வு
இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து 6ஆவது நாளாக ஏற்றம் கண்டன. நிதி மற்றும் வங்கி பங்குகள் ஆதாயத்தில் வர்த்தகம் ஆகின. மேலும் பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு வலுப்பெற்று காணப்பட்டது. இதனால் உள்நாட்டு சந்தை குறியீடுகள் உச்சம் பெற்றன.இதற்கிடையில் அடுத்த வாரம் அமெரிக்க வங்கிகள் வட்டி விகிதத்தை கூட்டுவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபடுகின்றன. இந்த நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நடப்பு வாரத்தின் வியாழக்கிழமை வரை 832.2 பில்லியன் டாலர் இந்திய பணத்திலான பங்குகளை வாங்கியுள்ளனர். ஆகையால் … Read more