6ஆவது நாளாக காளை ஆட்டம்: வங்கி, நிதி பங்குகள் உயர்வு

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து 6ஆவது நாளாக ஏற்றம் கண்டன. நிதி மற்றும் வங்கி பங்குகள் ஆதாயத்தில் வர்த்தகம் ஆகின. மேலும் பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு வலுப்பெற்று காணப்பட்டது. இதனால் உள்நாட்டு சந்தை குறியீடுகள் உச்சம் பெற்றன.இதற்கிடையில் அடுத்த வாரம் அமெரிக்க வங்கிகள் வட்டி விகிதத்தை கூட்டுவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபடுகின்றன. இந்த நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நடப்பு வாரத்தின் வியாழக்கிழமை வரை 832.2 பில்லியன் டாலர் இந்திய பணத்திலான பங்குகளை வாங்கியுள்ளனர். ஆகையால் … Read more

தமிழகம் | 16 வயது சிறுமியை, சிறுவன் கடத்தி சென்ற சம்பவம்.! காவல்நிலையத்தில் தந்தை.!

கிருஷ்ணகிரி அருகே 16 வயது சிறுமியை, சிறுவன் ஒருவன் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சுண்டக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது 16 வயது மகள் கடந்த 19-ம் தேதி  மாயமாகி உள்ளார். இது குறித்து சேகர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில்  புகார் அளித்துள்ளார்.  அந்த புகாரில் தனது 16 வயது மகள் கடந்த 19-ம் தேதி  மாயமாகி உள்ளார் என்றும், அவரை பச்சிகானப்பள்ளி பகுதியை சேர்ந்த … Read more

எஸ்பிஐ வராக் கடன் | “கடைத் தேங்காய்கள் கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு” – சு.வெங்கடேசன் எம்.பி 

சென்னை: எஸ்பிஐ வராக் கடன் தொடர்பான தகவலை குறிப்பிட்டு, “கடைத் தேங்காய்கள் கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு” என்று மதுரை எம்.பி. வெங்கடேசன் விமர்சித்துள்ளார். எஸ்ஐபி வங்கியில் வராக் கடன் 19 ஆயிரம் கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், “ஸ்டேட் வங்கியில் 8 ஆண்டுகளில் ரூ.1.45 லட்சம் கோடி வராக்கடன். வசூல் ஆனது ரூ.19,000 கோடி. மீதம் ஸ்வாஹா.. கட்டத்தவறியவர்களின் பெயர்கள் ரகசியமாம். கல்விக் கடன், குறு … Read more

வேலூர் | 10 ரூபாய் நாணயம் செல்லுமா? குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி.! 

வேலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி ஏற்பட்டு வந்த நிலையில் 10 ரூபாய் நாணயத்தை வைத்துள்ள வணிகர்களும், பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளாகினர்.  ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயங்கள் செல்லத்தக்கவை என்று பல முறை விளக்கம் அளித்து உள்ளது. இருப்பினும் வேலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி நீடித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் தங்களிடம் உள்ள 10 ரூபாய் நாணயங்களை மாற்ற முடியாமல் தவிக்கின்றனர். … Read more

சன் டி.வி சீரியலில் அதிரடி திருப்பம் : முடிவுக்கு வரும் முக்கிய கேரக்டர்

சீரியல் ரசிகர்கள் மத்தியில் சன்டிவி சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. காலை முதல் இரவு வரை சன்டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில். ப்ரைம் டைமான மாலை 6 மணி முதல் 9 மணி வரை வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அந்த வகையில் சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குடும்ப கதைதான் என்றாலும் கூட பல அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறி வரும் … Read more

பொன் மாணிக்கவேலுக்கு எதிரான புகார்: சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலுக்கு எதிராக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாஷா கொடுத்த புகார் குறித்து சிபிஜ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச கடத்தல் கும்பலோடு கூட்டு சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளைக் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்ட டிஎஸ்பியாக இருந்த காதர்பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்குப் பதிவு செய்த … Read more

செஸ் ஒலிம்பியாட்: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28-ல் உள்ளூர் விடுமுறை விட வாய்ப்பு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தகவல்களை தெரிந்துகொள்ள இணையதளம் மற்றும் செயலியை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு 28-ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்க வாய்ப்பு உள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் 10ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் அனைத்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இதில் சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள் … Read more

மதுரை மல்லிகைப்பூ திடீர் விலை உயர்வு: ஆடி முதல் வெள்ளி என்பதால் கிலோ ரூ.1,200

மதுரை: மதுரை மல்லிகைப்பூ திடீரென்று விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆடி முதல் வெள்ளி என்பதால் ரூ.500க்கு விற்ற மதுரை மல்லிகைப்பூவின் விலை இன்று திடீரென்று விலை கிலோ ரூ.1,200-க்கு உயர்ந்துள்ளது. மதுரை மல்லிகைக்கு உள்ளூர் சந்தைகள் முதல் உலக சந்தைகள் வரை வரவேற்பு உண்டு. ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் உற்பத்தியாகும் மல்லிகைப்பூக்களுடைய மனமும், நிறமும் சிறப்பு மிக்கது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உற்பத்தியாகும் மல்லிகைப்பூக்களில் மதுரை மல்லிகையின் மனமும், நிறமும் இருக்காது. அதனாலே நறுமணப்பொருட்கள் தயாரிக்க உலக … Read more

மகா சங்கமத்தில் புதிய திருப்பம் : அர்ச்சனா இப்படி ஏமாந்து விட்டாரே…

சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மற்ற சேனல்களை காட்டிலும் விஜய் டிவி சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கிலும் முக்கிய இடத்தை பெற்று வருகிறது. சீரியல் மட்டுமல்லாது அதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிர்கள் பட்டாளம் ஏராளம். அந்த வகையில் இல்லத்தரசிகள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. தொடக்கத்தில் ஓரளவு வரவேற்பை பெற்ற இந்த சீரியல் தற்போது பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் … Read more

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் இறுதிச்சடங்கு இப்படித்தான் நடக்கும்., சற்றுமுன் காவல்துறை தரப்பில் அறிவிப்பு.!

இன்று கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக் கொள்ள அவரின் பெற்றோருக்கு உத்தரவு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை நீதிபதி சதீஷ்குமார் முன்பு மாணவியின் பெற்றோர் தாக்கல் செய்தனர்.  வழக்கு விசாரணையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தடவியல் நிபுணர் உடல் கூறாய்வு எவ்வாறு நடைபெறும் என்பது குறித்தும், நீதிபதியிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, “நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளதா? இல்லையா? நீதிமன்றம் … Read more