அதிகரிக்கும் கரோனா தொற்று: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை: தமிழகத்தின் சில மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தினசரி கரோனா தொற்று அதிகரித்துக் கொண்ட வருகிறது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை செயலர் கடந்த வாரம் … Read more