இந்தியாவின் புதிய குடியரசு தலைவர் பதவியேற்கும் நாள் அறிவிப்பு.!

வரும் ஜூலை மாதம், 18-ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளதாக, இன்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் அந்த அறிவிப்பில், தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதியுடன் முடிகிறது. அதற்கு முன்பே, தேர்தலை நடத்தி புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை மாதம், 18ஆம் … Read more

யாரா இருந்தாலும் சரி..! நயன், விக்கி திருமணத்தை காண கியூ-ஆர் கோட் கட்டாயம்.!

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்துக்கு உள்ளே செல்ல, கியூ ஆர் கோட் வழியாக ஸ்கேன் செய்த பின்னரே, பிரபலங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் கடற்கரை விடுதியில் இயக்குநர் விக்னேஷ் சிவன்- நடிகை நயன்தாரா திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த திரைப்பிரபலங்களுக்கு மணமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட திருமண அழைப்பிதழில் கியூஆர் கோடு அச்சடிக்கப்பட்டிருந்தது. அந்த அழைப்பிதழை விடுதியின் நுழைவாயில் முன்பு பாதுகாப்பு பணியில் இருக்கும் தனியார் நிறுவன … Read more

கீழணை வற்றியதால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்

கடலூர்: கீழணை வற்றியதால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் வீராணம் ஏரி. இதன் முழு கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்டத்தின் காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப்பகுதிகளில் 48 ஆயிரத்து 850 ஏக்கர் பாசனம் பெறுகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிளார்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் நல்ல நிலையில் உயர்ந்துள்ளது. … Read more

விபத்தில் உயிரிழந்த பெண் அணிந்திருந்த நகைகள் மாயம்: உடலை வாங்க மறுத்த உறவினர்கள்

விபத்தில் உயிரிழந்த பெண் அணிந்திருந்த நகைகள் மாயமானதாக உறவினர்கள் உடலை வாங்க மறுத்துள்ளனர். திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மனைவி சண்முகபிரியா (30). இவர் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் அவிநாசி சந்தைக்குச் சென்று பொருட்கள் வாங்கிவிட்டு திருமுருகன் பூண்டியில் இருந்து ஆத்துப்பாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் சண்முகபிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து உடனடியாக காவல்துறையினர் உடலை கைப்பற்றி அவிநாசி … Read more

கோவையில் இந்த பகுதிகளில் நாளை (ஜூன்:10) மின்சாரம் இருக்காது!

பராமரிப்பு பணி காரணமாக, தமிழகத்தின் பல இடங்களில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. வெள்ளிக்கிழமை (ஜூன்;10) மின்தடை ஏற்படும் இடங்கள்! கோவை உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், பூலாங்கிணறு, அந்தியூா், சடையபாளையம், பாப்பனூத்து, சுண்டக்காம்பாளையம், வாளவாடி, ராகல்பாவி, தளி, மொடக்குறிச்சி, ஆா்.வேலூா், குறிச்சிக் கோட்டை, திருமூா்த்தி நகா், பொன்னாலம்மன் சோலை, விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளை யம், கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென்குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை … Read more

#தென்காசி || காய்ச்சலால் சிறுமிகள் உயிரிழப்பு.. சுகாதாரத்துறையினர் தீவிர விசாரணை..!

காய்ச்சலால் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டம், காசிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரியா (8). காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அதே கிராமத்தைச் சேர்ந்த  பூமிகா எர்ன்ற சிறுமியும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், அந்த கிராமத்தை சேர்ந்தர்கள் அடுத்து அடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.  இந்த சம்பவத்தை … Read more

புதிய காவல் மாவட்டமாக உதயமானது கொளத்தூர்..!

புதிய காவல் மாவட்டமாக உதயமானது கொளத்தூர் சென்னை பெருநகர காவல்துறையில் புதிய காவல் மாவட்டமாக கொளத்தூர் உருவாக்கம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையராக ராஜாராம் நியமனம் Source link

அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடும் அறிவிப்பை திரும்பப் பெறுக: மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை: பள்ளிக்கல்வியை அரசுப் பள்ளிகளில் துவங்க வேண்டும் என்று நினைக்கும் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படும் எனும் அறிவிப்பு ஒரு பேரிடி என்று மக்கள் நீதி மய்யம் கட்சி கூறியுள்ளது. இது குறித்து இன்று அக்கட்சி மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “ஆட்சி மாறினாலும் தொடர்ச்சியாக குழப்பத்தில் இருக்கும் பள்ளிக்கல்வித் துறையின் சமீபத்திய அறிவிப்பான, அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படும் எனும் அறிவிப்பு கல்வியாளர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அதிர்ச்சி தருகிறது. … Read more

திடீரென நிறுத்தப்பட்ட லாரி மீது அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் – விபத்தில் ஒருவர் உயரிழப்பு

ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிறுத்தப்பட்ட லாரியின் மீழுது அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை கொல்லப்பள்ளி என்னுமிடத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென நிறுத்தப்பட்டதால் பின்னால் வந்த இரண்டு லாரிகள், இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.. இதையடுத்து அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ்; மூலமாக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி … Read more

இந்த படம் உங்கள் உள்ளுணர்வை நீங்கள் எவ்வளவு நம்பலாம் என்பதை சொல்லும்!

ஆப்டிகல் இல்யூஷன், இணையம் முழுவதும் இன்று வைரலாகி வருகின்றன. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு அழகான ஓவியம். இந்த படத்தை நீங்கள் ஒருமுறை பார்த்தால் மட்டும் போதும். அது உங்கள் ஆளுமை அல்லது உங்கள் உள்ளுணர்வை நீங்கள் எவ்வளவு நம்பலாம் என்பதைப் பற்றி சொல்லும். இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் இயற்கையில் தற்செயலாக இருந்தாலும் அல்லது வேண்டுமென்றே இருந்தாலும், மனிதகுலத்தைக் கவர்வதில் தவறில்லை. மனித மனம் என்பது ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வழியைக் கற்றுக்கொண்டு அதில் ஒட்டிக்கொள்ளும் … Read more