தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியர்கள் ஜூலை 20ல் பணியில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை

தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியர்கள் வரும் 20ஆம் தேதி பணியில் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், தகுதியானவர்கள் பட்டியலை வரும் 16ஆம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலரிடம் தலைமை ஆசிரியர் சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  Source link

“நீதிமன்றம் சென்று நீதியை பெறுவோம்” – ஓபிஎஸ்

சென்னை: ‘‘நீதிமன்றம் சென்று நீதியை பெறுவோம். பழனிசாமியையும், கே.பி.முனுசாமியையும் கட்சியைவிட்டுநீக்குகிறேன்’’ என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘‘நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும் கட்சியைவிட்டு நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவும் நடத்தப்பட்டுவிட்டது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?’’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஓபிஎஸ், ‘‘அதிமுக சட்ட விதிப்படி, 1.5 கோடி தொண்டர்கள் என்னை ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுத்துள்ளனர். என்னை … Read more

சர்க்கரை நோயாளிகள் டார்க் சாக்லேட் சாப்பிடலாமா ?  

உங்களுக்கு சாக்லேட் மிகவும் பிடிக்கும், ஆனால் அதை சர்க்கரை நோயால் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருந்தால். இனி கவலை வேண்டாம். சரியான டார்க் சாக்லேட்டை தேர்வு செய்து சாப்பிட்டால், சக்கரை அளவை அது அதிகரிக்காது. மேலும் இன்சுலின் சுரப்பியை நன்றாக செயல்பட உதவும் என்று ஆய்வுகள் தெரிவிகின்றன. நீங்கள் டார்க் சாக்லேட்டை சாப்பிடும் முன், சக்கரை நோய்க்கும், டார்க் சாக்லேட்டுக்கும் இருக்கும் தொடர்பை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். டார்க் சாக்லேட்டில் பாலிபினால் (poly phenols) இருப்பதால், … Read more

ஓ பன்னீர்செல்வத்தின் அடுத்த கட்ட திட்டம்.. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் சும்மா இல்லாத ஓபிஎஸ்.!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வந்த நிலையில், நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 16 தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது. அதில், நான்கு மாதத்திற்குள் அதிமுக பொது செயலாளர் தேர்தல் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரியார், அண்ணா, ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக பொது செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு … Read more

மதுரை விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறால் தாமதம்.. 126 பயணிகள் 12 மணி நேரமாக காத்திருப்பு..!

மதுரை விமான நிலையத்தில் துபாய் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் தாமதம் காரணமாக பயணிகள் 12 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.  துபாய் செல்லும் அந்த விமானம் காலை 8:45 மணி அளவில் மதுரை வரவேண்டிய நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக  துபாயில் இருந்து வந்து சேரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் துபாய் செல்ல காலையிலேயே வந்திருந்த 176 பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. விமானம் தாமதத்திற்கான காரணத்திற்கும் ஸ்பைஸ் ஜெட் … Read more

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் உடைமைகளை பரிசோதிக்க நவீன ஸ்கேனர் 6 ரயில் நிலையங்களில் படிப்படியாக நிறுவ திட்டம்

சென்னை: ரயில் நிலையத்தில் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய 2 ரயில் நிலையங்களில் நிறுவப்பட்ட அதிநவீன ஸ்கேனர்கள் நேற்று பயன்பாட்டுக்கு வந்தன. தாம்பரம், செங்கல்பட்டு, பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி ஆகிய 6 நிலையங்களிலும் படிப்படியாக நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் முக்கிய ரயில் நிலையங்களாக உள்ளன. இந்த ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, இவ்விரு ரயில் நிலையங்களில் மிக … Read more

கல்வீச்சு; கார்கள் உடைப்பு: கலவர மயமான அ.தி.மு.க தலைமை அலுவலகம்

வானகரத்தில் பொதுக்குழு கூடிவரும் நிலையில், மறுபுறம் ஓ.பி.எஸ் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தடைகளை உடைத்து உள்ளே நுழைந்தார். அப்போது, ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டதால், அதிமுக தலைமை அலுவலகம் போர்க்களமானது. அங்கே நடைபெற்ற கல்வீச்சு, கார்கள் உடைப்பு சம்பவங்களால் அதிமுக தலைமை அலுவலகம் கலவரமயமானது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கில், இன்று (ஜூலை 11) காலை 9 மணிக்கு தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் … Read more

இலங்கைக்கு இந்தியா இராணுவத்தை அனுப்ப உள்ளதா..? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இலங்கையில் நிலவிவரும் பெரும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்கள் புரட்சி வெடித்து தற்போது வன்முறையாக மாறியுள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ள கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம், “இலங்கையில் தற்போது நடந்து பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் புரட்சி போன்றவற்றை கையாள வசதியாக, இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்புவதாக வெளியாகியுள்ள தகவல்கள் உண்மை இல்லை”. என்று தெரிவித்துள்ளது. இலங்கை தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை … Read more

“சசிகலாவுக்கு எதிரான வருமானவரித்துறை நடவடிக்கை செல்லும்”-உயர்நீதிமன்றம்

“சசிகலாவுக்கு எதிரான வருமானவரித்துறை நடவடிக்கை செல்லும்” “சசிகலா பினாமி நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை செல்லும்” பண மதிப்பிழப்பு கரன்சிகளை பயன்படுத்தி சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமிகளாக செயல்பட்டவர்கள் மீது ஐ.டி எடுத்த நடவடிக்கை செல்லும் – உயர்நீதிமன்றம் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சசிகலா பினாமிகளான கங்கா பவுண்டேஷன், வி.எஸ்.ஜே தினகரன், ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளர்கள் வருமானவரித்துறை நடவடிக்கையை எதிர்த்து வழக்கு ஓஎம்ஆர்-ல் உள்ள … Read more

கரோனா தொற்று இன்னும் விலகவில்லை என்பதை உணர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: கரோனா வைரஸ் தொற்று இன்னும் விலகவில்லை என்பதை உணர்ந்து, நம்மைப் பாதுகாக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி 2021-ம் ஆண்டு ஜன.16-ம் தேதி தொடங்கியது. தற்போதைய நிலையில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 50 ஆயிரம் இடங்களில் 28 மெகா முகாம்களும், மாதந்தோறும் ஒரு லட்சம் இடங்களில் … Read more