செல்போன் கூட கூடாது… விக்கி – நயன்தாரா திருமணம்.! விருந்தினர்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளா?

நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நாளை திருமணம் நடைபெறவுள்ள நிலையில், திருமணத்தில் பங்கேற்பவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.. இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் இருவரும் ஒரு வழியாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ள நிலையில் நாளை விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே திருப்பதியில் திருமணம் நடைபெறும் என தகவல் வெளியான நிலையில் 150 பேர் பங்கேற்க தேவஸ்தானம் … Read more

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தொடர் போராட்டம்; ஆக.23-ல் கோட்டை நோக்கி பேரணி: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தொடர் போராட்டங்கள் நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கடந்த ஆட்சிக் காலத்தில் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை நடத்தினோம். தற்போது திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டை நிறைவு செய்துள்ள நிலையிலும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே, அவர்கள் அளித்த … Read more

இலவச பயணம் என்று கூறி பெண் பயணிக்கு அவமரியாதை – ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்!

கரூரில் பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கரூரிலிருந்து ஆலமரத்துபட்டி சென்ற அரசு நகரப்பேருந்து, கோடங்கிபட்டி அருகே வந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. கோடங்கிபட்டியில் ஒரு தாய், அவரது மகள் இருவரும் ரேஷன் கடையில் வாங்கிய பொருட்களை பேருந்தில் எடுத்து வைக்கும் சமயத்தில் திடீரென்று பேருந்தினை ஓட்டுநர் இயக்கியுள்ளார். உடனடியாக பேருந்தில் சிறுமி ஏறிய நிலையில், தாய் ஏறுவதற்கு முன்னர் பேருந்தினை எடுத்ததால் அந்த சிறுமியின் … Read more

24 மணி நேரமும் மணல் கொள்ளை: திருவையாறில் வெடிக்கும் போராட்டம்

Thanjavur Farmers urge Govt to release white paper on sand mining: தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் தே.மு.தி.க, வி.சி.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், மணல் குவாரிகளில் நடைபெற்றுவரும் முறைகேடுகளை விசாரணை குழு அமைத்து ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருவையாறு … Read more

ஜீ ஸ்கொயர் நேரடியாக விண்ணப்பிக்கவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்.!

ஜி ஸ்கொயர் விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 5ம் தேதி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். இதற்கு தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி மறுப்பு தெரிவித்து பேட்டி அளித்துள்ளார். அண்ணாமலை அளித்துள்ள குற்றச்சாட்டின் விவரம் பின்வருமாறு : “வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் மீது நாங்கள் குற்றச்சாட்டை வைக்கின்றோம். கண்ணை மூடிக்கொண்டு கடந்த ஒரு வருட காலமாக இருந்து வருகிறார். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஜி ஸ்கொயர் என்ற ஒரு கம்பெனிக்கு … Read more

ஆன்லைனில் கடன் வழங்குவதாக மோசடி.. ஆவணங்களை திரட்டி கைவரிசை..!

ஆன்லைனில் கடன் வழங்குவதாக கூறி கோடிகணக்கான ரூபாய் மோசடி செய்த புனேவை சேர்ந்த கும்பலை தேனி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அப்பாவிகளின் ஆவணங்களின் மூலம் 30 கோடி ரூபாய் வரை இவர்கள் மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. தேனியில் புத்தகக்கடை நடத்தி வருபவர் ராஜேஷ் குமார். அவசர தேவைக்காக இவர் ஸ்பீடு ஆப் என்ற ஆன்லைன் செயலி மூலம் 6 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார். இதற்காக அவர் தன்னுடைய ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் செல்பி … Read more

'“யூடியூப் மீதும் நடவடிக்கை அவசியம்” – சாட்டை துரைமுருகன் வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவு சொல்வது என்ன?

மதுரை: ”மனிதகுல மேம்பாட்டுக்கான அறிவியல் கண்டுபிடிப்புகளை அழிவுக்கு பயன்படுத்துகிறார்கள்” என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மற்றும் நடிகை குஷ்பு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக திருச்சியை சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகனை திருபனந்தாள் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டபோது, இனிமேல் யாரையும் அவதூறாக பேச மாட்டேன் என சாட்டை துரைமுருகன் உறுதிமொழி கடிதம் வழங்கினார். இதையேற்று அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் தமிழக … Read more

`2021-22 ல் நடந்த 500+ குழந்தை திருமணங்கள்… குழந்தைகளை மீட்டுவிட்டோம்!’- தமிழ்நாடு அரசு

கொரோனா முதல் அலையின்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில், 511 பள்ளி மாணவிகளுக்குக் குழந்தைத் திருமணம் நடத்தப்பட்டுள்ளது தற்போது தமிழ்நாடு அரசுக்கு தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் 2020 மார்ச் மாதம் தனது பாதிப்புகளை காட்டத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் அரசால் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டு நோய்த்தொற்று தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசு … Read more

விளிம்புநிலை மக்களின் இன்னல்களை வெளிப்படுத்த வேண்டும்: ஓவியர் செள. செந்தில் நேர்காணல்

ஒரு கலைப்படைப்பின் தாக்கம் சமூகத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் வல்லமை கொண்டது. பெரும்பாலான மக்கள் அழகியலைக் காட்சிப்படுத்தும் கலைஞர்களை கொண்டாடினாலும், சமூகத்தின் இன்னல்களையும் சமூகத்தில் நடக்கும் அநியாயங்களையும் கேள்விக் கேட்கும் கலைஞர்களை குறைத்து மதிப்பிடுகின்றனர். உலக அரசியலில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்த கலைஞர்களின் கலைப்படைப்புகள், அவர்கள் வாழ்ந்த காலத்தில் கொண்டாடப்படுவதில்லை. இவ்வாறு சமூக சிந்தனைக்கொண்ட கலைஞர்களை தேடும் பயணத்தில் சென்றபோது, ஓவியர் சௌ செந்திலை சந்தித்தோம். அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுடன் பேசியபோது: ” நான் … Read more

சேலம் மாவட்டம்.! இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு.!

சேலம் மாவட்டத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர். சேலம் மாவட்டம் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னாகவுண்டனூர் சென்ட்ராயன்காடு பகுதியை சேர்ந்தவர் சி.பி.ஜெகதீசன். இவர் சின்னாகவுண்டனூர் ஊராட்சி மன்ற தலைவராவார். இவர் வழக்கம் போல் ஊராட்சி மன்றத்தில் பணிகளை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது சின்னாகவுண்டனூர் இடையூர் இணைப்புச்சாலை பகுதியில் சாலையைக் கடக்கும்போது எதிர்பாராதவிதமாக சேலத்தில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதி … Read more