பொறியியல் படிப்புகளுக்கு ஜூன் 20 முதல் ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம் – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கு ஜூன் 20 முதல் ஜூலை 19 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனறு மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கும் என்றும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16 ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவித்தார். தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகும் என்றும் அவர் கூறினார். கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு … Read more

“கந்து வட்டியால் காவலர் தற்கொலை… சாமானியர்களின் நிலை என்ன?” – இபிஎஸ் கேள்வி

சென்னை: “கந்து வட்டியால் காவலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றால், சாமானியர்களின் நிலை என்ன?” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கடலூர் – புவனகிரி அருகே கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் செல்வக்குமார் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இதற்காக, ‘ஆபரேஷன் கந்து வட்டி’ என்ற சிறப்புத் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த நிலையில், காவலர் … Read more

யூ-ட்யூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் வழங்கியது சென்னை பூந்தமல்லி நீதிமன்றம்

யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் வழங்கி இன்று தீர்ப்பத்துள்ளது சென்னை பூந்தமல்லி நீதிமன்றம். சென்னை ஆவடியை அடுத்த மிட்டனமல்லி பகுதியை சேர்ந்தவர் யூடியூபர் கார்த்திக் கோபிநாத். இவர் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலொன்றை, புனரமைப்பதாக கூறி பல லட்சம் வசூல் செய்ததாக இந்து அற நிலையத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதில், அவர் பணம் பெற்றிருந்தது காவல்துறைக்கு தெரியவந்துள்ளது. அதன் ஆதாரங்கள் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கார்த்திக் கோபிநாத்தை கடந்த … Read more

ஒரு நாளும் இல்லாத திருநாளாக… பிறந்தநாள் விழாவை அமர்க்களம் ஆக்கிய திருச்சி சிவா!

க.சண்முகவடிவேல் Tiruchi Siva Tamil News: திமுகவில், கல்லூரி பருவத்தில் இணைந்தவர் சிவா. இவர் அவசர நிலை (எமர்ஜென்சி) பிரகடனப்படுத்தப்பட்ட, 1976-ம் ஆண்டு மிசா சட்டத்தில் கைதாகி சிறைக்கு சென்றவர். அதனால், அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியின் நன்மதிப்பைப் பெற்றார். அதன் பின் கலைஞரால் சிவா, திருச்சி சிவாவாக அழைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர், திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் என அக்கட்சியில் தொடர்ச்சியாக பல்வேறு பதவிகளைப் பெற்றார். … Read more

கிணற்றில் தவறி விழுந்த சிறுமி சடலமாக மீட்பு.. மதுரை அருகே நிகழ்ந்த சோகம்..!

கிணற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், பட்டுர் பகுதியை சேர்ந்தவர் மருதுபாண்டி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். அவர்களது மகள் அங்குள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். மருதுபாண்டியும் அவரது பெற்றோ தனியாருக்கு சொந்தமான தோப்பில் வேலை செய்து வருகின்றனர். அங்கு விளையாடி கொண்டிருந்த யாஷிகாஸ்ரீ  எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் விழுந்துள்ளார். மகளை காணாததால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அக்கம்பக்கதில் தேடியுள்ளனர். அப்போது சிறுமி கிணற்றில் … Read more

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம்.. அல்கொய்தா எச்சரிக்கை

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என அல்கொய்தா பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலக நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தியா. கடந்த 27ஆம் தேதி ஆங்கில செய்தி சேனலில் நடந்த விவாதத்தில் பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா பங்கேற்றார். அப்போது பேசிய நுபுர் சர்மா, இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதரான முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த விவகாரம் பூதாகாரமானதை தொடந்து நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து நீக்கி பாஜக … Read more

“தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவ துவங்கியுள்ளது” – அமைச்சர் மா.சு

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று சிறிது சிறிதாக பரவத் துவங்கியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். Source link

தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்படலாம்: அரசின் நிபந்தனைகள் என்னென்ன?

சென்னை: தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்படலாம் என்ற உத்தரவை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை 24 மணி நேரமும் திறக்க கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து ஆறு மாதம் மட்டுமே இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. அதன்பிறகு கரோனா தொற்று காரணமாக கடைகள் திறக்கும் நேரம் குறைக்கப்பட்டது. குறிப்பிட்ட … Read more

’அறநிலையத்துறை சாியாக தன் கடமையை செய்கிறது’ – வாசகர்களின் கமெண்ட்ஸ்!

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஜூன் 7-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘சிதம்பரம் கோயிலில் அறநிலையத் துறை ஆய்வுக்கு தீட்சிதர்கள் மறுப்பு… ஆய்வு நடக்கும் என தமிழக அரசு உறுதி… … Read more

ரெப்போ வட்டி விகிதம் திடீர் உயர்வு: உங்க ஹோம் லோன் இ.எம்.ஐ எவ்வளவு கூடும்?

Reserve Bank of India (RBI) on Wednesday raised the key policy rate by 50 basis points (bps) to 4.90 per cent in its June bi-monthly meeting: இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) 6 உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழு (எம்பிசி) பெஞ்ச்மார்க் பாலிசி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகளால் அதிகரிக்க ஒருமனதாக வாக்களித்துள்ளது. இதன் மூலம் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் 0.5% … Read more