புழல் நீர்ப்பிடிப்பு நிலத்தை தனியார் பயன்பாட்டுக்கு மாற்றினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்: இபிஎஸ்

சென்னை: “புழல் ஏரியை ஒட்டி நீர்ப்பிடிப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில், குறிப்பிட்ட சில தனியார் நிறுவன பயன்பாட்டுக்கு மாற்றலாம் என வழங்கிய உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும், இத்தகைய மக்கள் விரோதப் போக்கை திமுக அரசு கைவிடாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்து ஆண்டு … Read more

காவல் நிலையத்தில் கர்ப்பிணி பெண் காவலருக்கு சக காவலர்கள் நடத்திய வளைகாப்பு விழா!

நெல்லை பணகுடி காவல் நிலையத்தில் பணிபுரியும் கர்ப்பிணி பெண் காவலருக்கு சக கவாலர்கள் வளைகாப்பு நடத்தி இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் திவ்யா. இவர் ராதாபுரம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில், இவருக்கும் செட்டிகுளத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதையடுத்து காவலர் திவ்யா கர்ப்பம் அடைந்த நிலையில், ராதாபுரம் காவல் நிலையத்தில் இருந்து பணகுடி … Read more

அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி நிறுத்தம்: தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

Demand to commence LKG and UKG classes this year in Govt schools: அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்தக் கல்வியாண்டில் எல்கேஜி, யுகேஜி ஆகிய மழலையர் வகுப்புகளை மீண்டும் துவங்க வேண்டும் என அரசுப் பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளனர். தமிழகம் முழுவதும் அரசு துவக்கப் பள்ளிகள் பலவற்றில் மழலையர் வகுப்புகள் துவக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஏழை, எளிய, நடுத்தர … Read more

ப்ரீபயர் ஐடியை திருடிவிட்டார்கள் இளைஞர் எடுத்த விபரீத முடிவு…!

ப்ரீபயர் விளையாட்டின் யூசர் ஐடி பாஸ்வேர்டை திருடி விட்டதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூரை சேர்ந்தவர் சஞ்சய். இவர் அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த ஓராண்டாக நண்பர்களுடன் கேட்டரிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அவர் ஆன்லைன் விளையாட்டான ஃப்ரீ பயருக்கு அடிமையான தாக கூறப்படுகிறது.  இதற்கிடையில், சஞ்சையின் ப்ரீபயர் ஐடி மற்றும் … Read more

செவிலியரின் செல்போன் தாக்கியதில் காவல் ஆய்வாளர் காயம்.. செவிலியரை மகளிர் போலீசார் வாகனத்தில் ஏற்றும் போது கைகலப்பு..!

சென்னையில் Protsத்தில் ஈடுபட்ட செவிலியர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்ற முயன்றபோது, செவிலியர் ஒருவரின் செல்போன் தாக்கியதில் பெண் காவல் ஆய்வாளருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மருத்துவ தேர்வு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்ற தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முன் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு செவிலியர்கள் போராட்டத்தை கைவிடாத நிலையில், போலீசார் அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். இதில், ஒரு செவிலியரை மகளிர் போலீசார் வாகனத்தில் … Read more

புதிய அறிவிப்புகளின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுகளும் அறிவுறுத்தல்களும்

சென்னை: பல்வேறு அரசுத் துறைச் செயலாளர்களுடன் அரசின் முன்னோடி திட்டங்கள் குறித்தும், புதிய அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (ஜூன் 7) உயர்கல்வித் துறை, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, … Read more

’யாரும் விளையாட்டுக்கு அடிமையாக வேண்டாம்’ – இளைஞர் தற்கொலை.. விசாரணையில் திடீர் திருப்பம்

கரூரில் மேல்படிப்பு படிக்க முயற்சித்து வந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் சஞ்சய் (20). இவர் கேட்டரிங் படிப்பை இடைநிறுத்தி விட்டு அவ்வப்போது கிடைக்கும் வேலையை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பெற்றோர் வேலைக்கு போகச்சொல்லி திட்டியதாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து … Read more

என்ன மாப்ள வெண்பாவுக்கே ஷாக்கா….? ஆனா இது கொஞ்சம் ஓவர்தான்

Tamil Serial Bharathi Kannamma Rating Update With Promo : சார் உங்களுக்கு ஆக்ஷன் சீன்லாம் கொடுக்கும்போதே நெனச்சேன் நீங்கதான் இந்த சீரியலின் அடுத்த ஹீரோ அதே மாதிரி செம்மாய பின்றீங்க போங்க என்று சொல்ல வைத்துள்ளது பாரதி கண்ணம்மா. ஒரு தலை காதல் தீவரமானால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை எக்ஸ்ட்ரீம் லெவலில் காட்டிய சீரியல் தான் பாரதி கண்ணம்மா. ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்த சீரியலே முடிந்துவிடும் அதுக்காக ஏன்பா சென்னையில் ஒருநாள் படத்தை … Read more

#தென்காசி மாவட்டம் || குடும்பப் பிரச்சினை காரணமாக திருமணமான 4 மாதத்தில் கர்ப்பிணி பெண் விஷம் குடித்து தற்கொலை.!

தென்காசி மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக திருமணமான 4 மாதத்திலேயே கர்ப்பிணி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தென்காசி மாவட்டம் சிவகிரி கருங்குளம் தெருவை சேர்ந்த முத்துராஜ்-கனகலட்சுமி தம்பதியரின் மகள் துர்காதேவிக்கும், விருதுநகர் மாவட்டம் கார்த்திகைப்பட்டியை சேர்ந்த கருத்தப்பாண்டி என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு இடையே தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக குடும்ப பிரச்சனை இருந்து வந்தநிலையில், துர்காதேவி கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். இதைத்தொடர்ந்து கருத்தபாண்டி துர்காதேவியை … Read more

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஜோதி விரைவில் அறிமுகம் – சர்வதேச செஸ் கூட்டமைப்பு

இனி ஒவ்வொரு முறை செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெறும் போது இந்தியாவில் இருந்து ஒலிம்பியாட் ஜோதி எடுத்து செல்லப்படும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ந் தேதி தொடங்க உள்ள நிலையில், முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. செஸ் விளையாட்டு இந்தியாவில் தோன்றியதை நினைவுகூரும் விதமாக, வரும் காலங்களில் இந்த ஜோதி இந்தியாவில் இருந்து போட்டி நடைபெறும் நாட்டிற்கு ரிலே … Read more