முருகனுக்கு பரோல் கோரிய மனு நிராகரிப்பு – சிறைத்துறை தகவல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு ஆயுள் கைதி முருகனுக்கு பரோல் கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பரோல் வழங்கக் கோரிய வழக்கை நளினி வாபஸ் பெற்றார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு தமிழக அரசு பரோல் வழங்கியதால் தாய் பத்மாவுடன் தங்கியிருப்பதாகவும்,  ஆனால் வேலூர் சிறையில் இருக்கும் கணவர் முருகனுக்கு பரோல் வழங்கப்படவில்லை என … Read more

நயன் – விக்கி திருமணம்… முகூர்த்த நேரம், பங்கேற்கும் பிரபலங்கள் யார்?

nayanthara Vignesh Shivan Marriage Update : தென்னிந்திய சினிமாவின் ஹாட் ஜோடியான விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் வரும் 9-ந் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. ஏற்கனவே இவர்களது திருமணம் திருப்பதியில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது , மகாபலிபுரத்தில் உள்ள மஹாப்ஸ் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்திற்காக வரும் ஜூன் 8-ந் தேதி திருமண வரவேற்பு  நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வரவேற்பு … Read more

அமைச்சர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருவது குழப்பத்தை அதிகரிக்கிறது – டாக்டர் அன்புமணி இராமதாஸ்.!

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாவோரின் எண்ணிக்கையும், அதனால் நிகழும் தற்கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விஷயத்தில் தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அமைச்சர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருவது குழப்பத்தை அதிகரிக்கிறது என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னையில் கடந்த 30-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை … Read more

வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட 10 ஐம்பொன் சிலைகள் மீட்பு.. கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைப்பு..!

தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட 10 ஐம்பொன் சிலைகளை, சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர் மீட்டு கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். தஞ்சை புன்னை நல்லூர் கைலாசநாதர் கோவிலின் நடராஜர் சிலை, நெல்லை ஆழ்வார்குறிச்சி கோவிலின் கங்காள மூர்த்தி மற்றும் நந்திகேஸ்வரர் சிலைகள் உள்ளிட்ட 10  ஐம்பொன் சிலைகள் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து மீட்கப்பட்டது. அவை வெளியுறவு துறை மூலம் தமிழக டிஜிபியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் கும்பகோணம் நீதிமன்றத்தில் … Read more

தமிழகத்தில் தேர்வு எழுதிய 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தேர்வு எழுதிய 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் தேர்ச்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது 9-ம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இறுதித் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுக்காமல் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி … Read more

கிருஷ்ணகிரி: சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் சேதமடைந்த வீடுகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் சந்தம்பட்டி கிராமத்தில் வீடுகள், மா, தென்னை, முருங்கை மரங்கள் உடைந்து சேதமடைந்தது.  கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சந்தம்பட்டி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. நேற்று போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சாதாரண மழையால் இல்லாமல் ஆலங்கட்டி மழையாக பெய்தது. இந்நிலையில் சந்தம்பட்டி கிராமத்தில் வடிவேல் என்பவருக்கு சொந்தமான சிமென்ட் ஓடு போர்த்திய வீடு சூறாவளி காற்றால் தூக்கி … Read more

40% வகுப்புகளை ஆன்லைனில் நடத்த யூ.ஜி.சி அறிவுறுத்தல்; கல்வியாளர்கள் அதிருப்தி

Educationalist dissatisfied UGC’s move to shift 40% classes online: பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) அறிவிப்பான, ஆன்லைன் கற்றல் படிப்புகள் தொடர்பான வழிகாட்டுதல்களை செயல்படுத்துதல் மற்றும் ஒவ்வொரு பாடத்தின் 40% வகுப்புகளை ஆன்லைனில் நடத்த கல்வி நிறுவனங்களை அனுமதிக்கும் வசதி ஆகியவை கல்வியாளர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. ஜூன் 3 தேதியிட்ட அறிவிப்பில், UGC செயலர் ரஜ்னிஷ் ஜெயின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் “ஸ்வயம் தளத்தின் மூலம் வழங்கப்படும் படிப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும், இதனால் மாணவர்கள் சமூகம் … Read more

#BREAKING : இந்த ஆண்டு பள்ளி மாணவர்கள் ஆல் பாஸ்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!

தமிழகத்தில் 9-ம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக காலதாமதமாக ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப் பட்ட நிலையில், தற்போது இந்த சலுகையை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி இல்லை என்றும் தேர்வு எழுதாத … Read more

“அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாரமாக திருக்கோயில்கள் உள்ளது” – மதுரை ஆதீனம் விமர்சனம்

அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாரமாக திருக்கோயில்கள் உள்ளதாக மதுரை ஆதினம் கருத்து தெரிவித்துள்ளார். மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மதுரை ஆதீனம், தமிழக கோயில்களில் அரசியல் புகுந்துவிட்டதாக தெரிவித்தார். Source link

கெடிலம் | “இறந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் மட்டும் போதாது… விசாரணை தேவை” – அண்ணாமலை

சென்னை: “கெடிலம் ஆற்றில் மணல் எடுத்தது தொடர்பாக விசாரித்து நடவடிக்கையை எடுக்க வேண்டும்” பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த ஏ.குச்சிப்பாளையத்தில் உள்ள கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளிக்கச் சென்ற 4 சிறுமிகள் உள்ளிட்ட 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், கெடிலம் ஆற்றில் மணல் எடுத்தது தொடர்பாக விசாரித்து நடவடிக்கையை எடுக்க … Read more