மண் வளப் பாதுகாப்பை வலியுறுத்தி 55 கி.மீ விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: ஏராளமான தன்னார்வலர்கள் பங்கேற்பு
சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மண் வளத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மயிலாப்பூரில் இருந்து செங்கல்பட்டு வரை 55 கி.மீ தூரத்திற்கு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்தப் பேரணி, சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’இயக்கத்திற்கு ஆதரவாக, பாப் (BOB) அமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. இதில் சவேரா ஹோட்டலின் இணை நிர்வாக இயக்குநர் நினா ரெட்டி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். மயிலாப்பூர் சவேரா ஹோட்டலில் இருந்து காலை … Read more