10ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. 7 பேர் கைது..!
பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி . இவர் அந்த பகுதியில் கட்டிட மேஸ்திரியாக இருந்து வருகிறார். இவருக்கும் ஆயில்பட்டி பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவிக்கும் திருமணம் செய்ய 6 மாதங்களுக்கு முன் உறவினர்களால் நிச்சயிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆயில்பட்டிக்கு … Read more