இந்தியாவுக்கான சீன தூதர் மாமல்லபுரம் வருகை: பல்லவர் கால புராதன சின்னங்களை பார்வையிட்டார்

மாமல்லபுரம்: இந்தியாவுக்கான சீன நாட்டு தூதர் நேற்று முன்தினம் மாமல்லபுரம் வந்தார். அவர் பல்லவர் கால புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்தார். இந்தியாவுக்கான சீன நாட்டு தூரத் சின் விதாங். இவர் நேற்று முன்தினம் மாலை மாமல்லபுரம் வந்தார். அவர் பல்லவர் கால புரதான சின்னங்களை சுற்றிப் பார்த்தார். அவருடன் அந்த நாட்டு தூதரக அதிகாரிகள் 5 பேர் மாமல்லபுரம் வந்திருந்தனர். இவர்களை மாமல்லபுரம் சுற்றுலாத் துறை அலுவலர் ராஜாராமன் வரவேற்றார். பிறகு யுனெஸ் கோவால் உலக … Read more

லாப நோக்கமற்ற யங் இந்தியா… செக்‌ஷன் 25 நிறுவனம் என்றால் என்ன?

ஏ.ஜே.எல் நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு நாளிதழின் பங்கு பரிமாற்றம் முறைகேடு விவகாரங்களை விசாரிக்கவும், சோனியா மற்றும் ராகுலுக்கான வரி மதிப்பீட்டை நடத்தவும் வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது. இதையடுத்து, சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் விசாரணைக்காக நேரில் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து 2013 இல் பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி புகாரளித்திருந்தார். செக்‌ஷன் 25 நிறுவனமான யங் இந்தியா மூலம், ஏ.ஜே.எல் நிறுவனத்தின் பங்குகளை குறைந்த விலைக்கு காந்தி குடும்பம் வாங்கியதாக … Read more

சுதந்திர போராட்ட வீரரும், தமிழ் நவீன சிறுகதையின் தந்தையுமான வ.வே.சு. ஐயர் நினைவு தினம்..!

வ.வே.சுப்பிரமணிய ஐயர் : சுதந்திர போராட்ட வீரரும், தமிழ் நவீன சிறுகதையின் தந்தை எனவும் போற்றப்பட்ட வ.வே.சு. ஐயர் (வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர்) 1881ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி திருச்சி மாவட்டம் வரகனேரியில் பிறந்தார். இவர் 1907ஆம் ஆண்டு லண்டன் சென்றபோது, சுதந்திர புரட்சி வீரர்களின் தொடர்பு மூலம் அவர்கள் ரகசியமாக நடத்தி வந்த அபிநவ பாரத் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார். இவர் பட்டமளிப்பு விழாவில் பிரிட்டிஷ் ராஜ விசுவாச பிரமாணம் எடுத்துக் கொண்டால்தான், … Read more

சோலார் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து.. சோலார் பிளேட்டுகள் தீயில் எரிந்து சேதம்..!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சோலார் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான சோலார் பிளேட்டுகள் எரிந்து சேதமடைந்தன. அப்பகுதியில் முள்வேலியில் வைக்கப்பட்ட தீ காற்றின் வேகத்தில் மளமளவென பரவி சோலார் மின் நிலையத்தில் தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்தது. Source link

'சென்னை ஐஐடி-க்கும் சமூக நீதிக்கும் நீண்ட தூரம்' – சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்

சென்னை: சென்னை ஐஐடிக்கும் சமூக நீதிக்கும் நீண்ட தூரம் என்று சு.வெங்கடேசன் எம்பி விமர்சித்துள்ளார். சென்னை ஐஐடியில் ஆசிரியர் நியமனம் தொடர்பாக மத்திய அரசு தலையிட வேண்டும் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஐ.ஐ.டி க்கும் சமூக நீதிக்கும் காத தூரம். சென்னை ஐஐடி ஆசிரியர் நியமன முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட ஓபிசி, எஸ்சி, எஸ்டி காலியிடங்களில் 50 சதவீதம் இடங்கள் (26/ 49 இடங்கள்) … Read more

மாற்றுத்திறனாளி குழந்தைக்கு அனுமதி மறுத்த விவகாரம்: விதிகளை திருத்திய டிஜிசிஏ

இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய வந்த மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் அடைய, நாட்டின் விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ, விமான பயண விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதில், மாற்றுத்திறனாளி பயணிகள் விமானத்தில் பயண மேற்கொள்வதற்கான உடற்தகுதி இருக்கிறதா என்பது குறித்து மருத்துவ கருத்தை பெறாமல், அவர்களுக்கு அனுமதி மறுக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடந்த மாதம், ராஞ்சி விமான நிலையத்தில் ஹைதராபாத் செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய … Read more

தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்த நடவடிக்கை.. ராதாகிருஷ்ணன் மீண்டும் உத்தரவு.!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. எனவே நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை  செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், ஏப்ரல் 15ஆம் தேதி நிலவரப்படி 22 ஆக இருந்த கொரோனா பதிப்பு, தற்போது 100 ஆக பதிவாகி உள்ளது. தொடர்ந்து நாளுக்கு நாள் மற்றும் … Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு | சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் 

சென்னை: சென்னையில் இன்று முதல் அண்ணாசாலை, ஸ்பென்சர் சந்திப்பு மற்றும் அடையாறு, மத்திய கைலாஷ் பகுதியில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் சோதனை முயற்சியாக பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட்டுவருகிறது. இதன்படி இன்று முதல் அண்ணாசாலை சுமித் ரோடு சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் இடது பக்கம் திரும்பி பட்டுலாஸ் சாலை வழியாக ஒயிட்ஸ் சாலை செல்லலாம். மேலும் ஒயிட்ஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் … Read more

சென்னை: ஹெல்மட் அணியாமல் பயணம் – 12 நாளில் எத்தனை பேர் மீது வழக்கு?

சென்னை மாநகரில் ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டியதாக கடந்த 12 நாட்களில் 21 ஆயிரத்து 984 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த 18 ஆயிரத்து 35 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டியதற்காக கடந்த 11 நாட்களில் 21 லட்சத்து 98 ஆயிரத்து 400 ரூபாயை வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதித்துள்ளதாக சென்னை போக்குவரத்து … Read more

Kitchen Tips: பச்சை உருளைக்கிழங்கு சாப்பிடலாமா?

உணவை சமைப்பது ஒரு கலை என்றால், பொருட்களைப் புரிந்துகொள்வது தூய அறிவியல். முன்னதாக, முளைத்த உருளைக்கிழங்கு மற்றும் அவை சமைக்க பாதுகாப்பானதா இல்லையா என்பதைப் பற்றி பேசினோம். அந்தவகையில், இன்று நாம் பச்சை உருளைக்கிழங்கு மற்றும் அவை நுகர்வுக்கு ஏற்றதா இல்லையா என்பதைப் பற்றி பேசுவோம். உருளைக்கிழங்கு பச்சை நிறமாக மாறுவதற்கான காரணம் அறிவியலின் படி, உருளைக்கிழங்கு நேரடி சூரிய ஒளியில் அதிகமாக வெளிப்படும் போது, ​​அவை பச்சை நிறமாக மாறத் தொடங்குகின்றன, இந்த பச்சை நிறம் … Read more