பள்ளி மாணவியின் கருமுட்டை திருட்டா? தமிழகத்தில் புதுவிதமான ஒரு திருட்டு., கள்ளக்காதலன் சையது அலி உள்ளிட்ட 3 பேர் கைது.!
தமிழகத்தில் புதுவிதமான ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 16 வயது சிறுமி ஒருவரின் கருமுட்டைகளை திருட்டுத்தனமாக எடுத்து விற்பனை செய்த, சிறுமியின் தாய், அவரின் கள்ளக்காதலன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் பிரபல கருத்தரிப்பு மருத்துவமனையில் சிறுமி ஒருவரை அழைத்துச் அழைத்துச் செல்லப்பட்டு, சிறுமியின் கருமுட்டை தானம் செய்யப்பட்டு, பணம் பெறப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து … Read more