இறந்தவர் உடலை டோலி கட்டித் தூக்கிச் சென்ற கிராம மக்கள்.. அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு..!
திருப்பத்தூர் மாவட்டத்தில் போதிய சாலை வசதி இல்லாத மலை கிராமத்தில், இறந்தவர் உடலை டோலி கட்டி தூக்கிச் சென்ற விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நெக்கனா மலைப்பகுதியில், அண்மையில் இறந்தவர் ஒருவரின் உடலை மக்கள் 7 கிலோமீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கி சென்று அடக்கம் செய்ததாக பத்ரிக்கைகளில் செய்தி வெளியானது. இது குறித்து தாமாக முன்வந்து விசாரித்த மனித உரிமை ஆணையம், ஆறு … Read more