வழக்குப் பதிவு செய்யாத எஸ்ஐ-க்கு மனித உரிமை ஆணையம் விதித்த அபராதத்துக்கு ஐகோர்ட் தடை
மதுரை: வழக்குப் பதிவு செய்யாததற்காக சார்பு ஆய்வாளருக்கு அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. கரூர் டவுன் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜி.நாகராஜன். இவர் வாங்கல் காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது வழக்கறிஞர் கனகராஜ் என்பவர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக மாதவன் என்பவர் புகார் அளித்தார். விசாரணைக்கு பின் புகாரில் உண்மை இல்லை என்று கூறி முடிக்கப்பட்டது. இந்நிலையில், மாதவன் மாநில மனித … Read more