கேக் வெட்டி நண்பர்களுடன் பிறந்த நாள் விழா கொண்டாடிய இளைஞர் – மதுபோதையில் நடந்த அதிர்ச்சி
திருவள்ளூரில் பிறந்தநாள் விழா கொண்டாடிய இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களுடன் மது அருந்தியபோது நடந்த சம்பவத்தில், 2 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (21). இவர் பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில், தமது பிறந்த நாளில் நண்பர்களுக்கு, இளைஞர் மாரிமுத்து மது விருந்து வைத்துள்ளார். அலமாதி ஏரியில் மாரிமுத்து, … Read more