திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதித்திருந்த தடை இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று நீக்கப்பட்டது. இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பிரதான சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் மழை காரணமாக 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45 அடியைய் தாண்டியதால் அணையில் இருந்து 1000 கன அடி உபரிநீர் … Read more