போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.97 லட்சம் மோசடி – கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது
மகளிர் சுய உதவி குழுக்களின் பெயரில் போலி ஆவணம் தயாரித்து 97 லட்சம் மோசடி செய்த மத்திய கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது செய்யப்பட்டார். அவரிடம் வணிக குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூரில் உள்ள வேலூர் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை வங்கி குடியாத்தம் நகரில் செயல்பட்டு வருகிறது. இவ்வங்கியில் நடுத்தர மக்கள் பயனடையும் வகையிலும், அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கிலும் குறைந்த வட்டியில் பல்வேறு சலுகைகளுடன் பயிர்க்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன், சிறு, குறு … Read more