போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.97 லட்சம் மோசடி – கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது

மகளிர் சுய உதவி குழுக்களின் பெயரில் போலி ஆவணம் தயாரித்து 97 லட்சம் மோசடி செய்த மத்திய கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது செய்யப்பட்டார். அவரிடம் வணிக குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  வேலூரில் உள்ள வேலூர் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை வங்கி குடியாத்தம் நகரில் செயல்பட்டு வருகிறது. இவ்வங்கியில் நடுத்தர மக்கள் பயனடையும் வகையிலும், அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கிலும் குறைந்த வட்டியில் பல்வேறு சலுகைகளுடன் பயிர்க்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன், சிறு, குறு … Read more

பா.ஜ.க இரட்டை வேடமா? பொன்னையன் புகாருக்கு அண்ணாமலை பதில்

Annamalai reply to ADMK ponnaiyan comment about BJP: தமிழகத்தில் பா.ஜ.க வளர்ச்சியடைவது அ.தி.மு.க.,வுக்கு ஆபத்து என்றும், பா.ஜ.க.,வின் இரட்டை நிலைப்பாட்டை அ.தி.மு.க ஐ.டி பிரிவு அம்பலப்படுத்த வேண்டும் என்றும் சி.பொன்னையன் கூறியுள்ள நிலையில், கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.,வின் அம்மா பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான 2 நாள் செயல்திறன் பயிற்சி ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமையகத்தில் நடைபெற்றது. இதில், மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் … Read more

சேலம் மாவட்டம் || மகளின் ஆசையை பூர்த்தி செய்வதற்காக சிறிய கே.டி.எம். பைக்கை உருவாக்கிய தந்தை.!

சேலம் மாவட்டத்தில் மகனின் ஆசையை பூர்த்தி செய்வதற்காக சிறிய கேடிஎம் பைக்கை உருவாக்கியுள்ளார் தந்தை. சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் மெக்கானிக் தங்கராஜ். இவரது மகன் மோகித். ஒருநாள் சாலையில் சென்று கொண்டிருந்த விலை உயர்ந்த கேடிஎம் பைக்கை பார்த்த மோகித் அதேபோன்ற வாகனம் வேண்டும் என தந்தையிடம் கேட்டு அடம்பிடித்துள்ளான். இதையடுத்து மகனின் ஆசையை பூர்த்தி செய்வதற்காக ஒரு வருடமாக வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த தங்கராஜ், 70 ஆயிரம் ரூபாய் செலவில் சிறிய … Read more

சாலையில் 8 போட்டால் எமலோகம் கன்பார்ம்.. போதையால் மாறிய பாதை..!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தை தாறுமாறாக ஓட்டி சென்ற வாலிபர்கள் லாரியில் மோதிய வீடியோ வெளியாகி உள்ளது. போதையால் பாதைமாறி சாலையில் எட்டுபோட்டு எமனை அழைத்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு… சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நடுவலூர் பள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் மணி மற்று காங்கமுத்து, நண்பர்களான இருவரும் ஆத்தூரிலிருந்து மதுபோதையில் இருசக்கர வாகனத்தை தன்னிலை மறந்து குறுக்கும் நெடுக்குமாக ஓட்டிச் சென்றதாக கூறப்படுகின்றது. இருவரும் … Read more

“முருகனுக்கான பரோல் மனுவை தமிழக அரசு இதுவரை பரிசீலிக்கவில்லை” – உயர் நீதிமன்றத்தில் நளினி முறையீடு

சென்னை: மருத்துவக் காரணங்களுக்காக கணவர் முருகனுக்கு 6 நாட்கள் பரோல் வழங்கக் கோரி அவரது மனைவி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் எனக்கு தமிழக அரசு பரோல் வழங்கியதால் தாய் பத்மாவுடன் தங்கியிருக்கிறேன். ஆனால், வேலூர் சிறையில் இருக்கும் எனது கணவர் முருகனுக்கு பரோல் … Read more

2 மகன்களுடன் இளம்பெண் படுகொலை -திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபர் கிணற்றில் பிணமாக மீட்பு

திருப்பூரில் 2 மகன்களுடன் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீசாரால் தேடப்பட்டு வந்த நபர் காங்கேயம் அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அருகே உள்ள சேடர்பாளையம் மெட்டுவாதோட்டம் பாலாஜி நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துமாரி (35) மற்றும் அவரது மகன்கள் தர்னிஷ் (9), நித்திஷ் (4) ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இதில் முத்துமாரி அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் … Read more

ரீடிங் மாரத்தான்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் தொடங்கிய புதிய திட்டம்

க.சண்முகவடிவேல் திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தொடர் நிகழ்வாக மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை, கூகுல் நிறுவனத்தின் வழியே “ரீடிங் மாரத்தான்” என்கிற புதிய திட்டத்தை இன்று ஜூன் 01 முதல் 12-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டது. இத்திட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்கள் தங்கள் கைப்பேசியில் “கூகுல் ரீடிங் அலாங்” என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதன் வழியே எளிய … Read more

இருசக்கர வாகனம் வாங்கி தர மறுத்த பெற்றோர்.. இளைஞர் செய்த விபரீத செயல்..!

இருசக்கர வாகனம் வாங்கி தராததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் குஞ்சரமூர்த்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ரியாஸ். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. தினமும் மது அருந்திவிட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், மது போதையில் தனது பெற்றோரிடம் இருசக்கர வாகனம் வாங்கிதரகோரியுள்ளார். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த அவர் அறைக்கு சென்று கதவை தாழிட்டு கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் … Read more

மகனின் ஆசையை நிவர்த்தி செய்வதற்காக சிறிய ரக கே.டி.எம் பைக்கை உருவாக்கிய தந்தை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, மகனின் ஆசையை நிவர்த்தி செய்வதற்காக மெக்கானிக் ஒருவர் கே.டி.எம் பைக் போன்ற சிறிய ரக பைக்கை உருவாக்கியுள்ளார். பைக் மெக்கானிக்கான தங்கராஜ் என்பவரது மகன் மோகித், சாலையில் சென்ற விலையுயர்ந்த கே.டி.எம் பைக்கை பார்த்து அதே போன்ற வாகனம் வேண்டுமென தந்தையிடம் அடம்பிடித்துள்ளார். இதையடுத்து ஒரு வருடமாக வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வந்த தங்கராஜ் 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்து சிறிய ரக பைக்கை உருவாக்கி மகனுக்கு பரிசளித்தார். சிறுவன் … Read more

திண்டிவனம் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி பாட்டி, 3 பேரக்குழந்தைகள் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கிய பாட்டி மற்றும் மூன்று பேரக்குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பிரம்மதேசம் அடுத்த பெருமுக்கல் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பா (60). இவரது மகன் சுவாமிநாதன். இவருக்கு வினோதினி (14). ஷாலினி (10) என்ற இரண்டு மகள்களும், கிருஷ்ணன் (8) என்ற ஒரு மகன் இருந்தனர். இவர்கள் மூவரும் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து … Read more